நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் போதையில் இருந்ததால் பணி நீக்கம் செய்யப்பட்ட தற்காலிக தூய்மைப் பணியாளர் தனக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி அதீத போதையில் சாலையில் ரகளையில் ஈடுபட்டதால் போக்குவரத்து பா...
நாகர்கோவிலில் மதுபோதையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவலர்களுடன் ரகளையில் ஈடுபட்ட நபரின் இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆல...
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காவல் நிலையத்துக்கு மது போதையில் இருசக்கரவாகனம் ஓட்டி வந்த ஆசாமியிடம் இருந்து போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்யாமல் , பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்தததாக சர்ச்சை உ...
செங்கல்பட்டு அருகே மித மிஞ்சிய மது போதையில் காவல் நிலையத்திற்கே சென்று காவல்துறை ஆய்வாளரின் முன் சக காவலர்களை தகாத வார்த்தைகளில் பேசி அலப்பறை செய்த குடிமகன் வழுக்கி விழுந்ததால் மாவுக்கட்டு போடப்பட்...
சென்னை திருவொற்றியூர் சாத்தாங்காடு பகுதியில் சரக்கு வாகனத்தை திருடிக் கொண்டு அதி வேகத்தில் சென்ற போதை இளைஞரை போலீசார் மடக்கிப்பிடித்தனர்.
திருவொற்றியூரில் போக்குவரத்து போலீசார் வேகமாக வந்த ச...
சென்னையில் மதுபோதையில் ரயில் இஞ்ஜின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொருக்குபேட்டையில் இருந்து வியாசர்பாடி வழியாக செல்லக்கூடிய சரக்கு பெட்டக ரயிலின் முன்பக்க கண்ண...
புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சைப் பெற்று வந்த நபர் ஒருவர் மது போதையில் முகப்பு கண்ணாடி கதவை அடித்து உடைத்து ரகளையில் ஈடுபட்டதால் அவருக்கு கை, கால்களில் காய...