கம்போடியாவில் அரியவகை டால்பின்களை பாதுகாப்பதற்காக கொண்டுவரப்பட்ட புதிய சட்டத்தை, இரண்டே மாதங்களில் அந்நாட்டு அரசு திரும்பப் பெற்றுள்ளது.
அங்குள்ள மெக்காங் ஆற்றில் கடந்த 1997ஆம் ஆண்டில் 200 அரியவகை...
குஜராத் கடல் பகுதியில் தடைசெய்யப்பட்ட டால்ஃபின் மற்றும் சுறாவகை மீன்களை வேட்டையாடியதாக கன்னியாகுமரி மீனவர்கள் 10 பேரை கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் மீனவ கிராம...
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே மீனவர் ஒருவரின் வலையில் சிக்கிய அரியவகை டால்பின் மீன் மீண்டும் பாதுகாப்பாக கடலில் விடப்பட்டது.
வாலிநோக்கம் பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தபோது மீனவர...
பொலிவியாவில் சிக்கி தவித்த இரண்டு அரிய வகை டால்பின்கள் மீட்கப்பட்டது. ஆழமற்ற நீர்நிலையில் வயது முதிர்ந்த இளஞசிவப்பு நிறத்தில் இரண்டு டால்பின்கள் சிக்கி தவிப்பதாக மீட்புக்குழுவுக்கு தகவல் கிடை...
டென்மார்க் பகுதியை சேர்ந்த பரோயே தீவுகளில் 100-க்கும் மேற்பட்ட பாட்டில்நோஸ் (bottlenose) டால்பின்களை வேட்டை கும்பல் காட்டுமிராண்டித்தனமாக கொன்ற சம்பவம் சர்வதேச அளவில் விலங்குகள் நல ஆர்வலர்களிடையே க...
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடலில் நண்டு பொறியின் கயிற்றில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த டால்ஃபின் மீட்கப்பட்டது.
கிளியர் வாட்டர் நகர் அருகே உள்ள கடலில் நண்டு பிடிக்க போடப்பட்டிருந்...
பார்வையாளர்களை குஷிப்படுத்த தன்னைத் தாக்கி துன்புறுத்திய பயிற்சியாளரை டால்பின் திருப்பித் தாக்கி விரட்டியடிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
அமெரிக்கா மியாமி நகரில் உள்ள கடல் உயிரின பூங்காவில் நடந்த...