தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே ஓசனூத்து கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி முதியவர் ஒருவர் சிதிலமடைந்த தனது வீட்டை புதுப்பித்துத் தருமாறும் மூன்று சக்கர வாகனம் வழங்க வேண்டும் என்றும் தம...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வாடகை வீட்டில் இருந்து கொண்டு இரண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளை உரிய முறையில் பராமரிக்க முடியாததால் தமிழக அரசு இலவச வீடு வழங்க வேண்டும் என கூலி தொழிலாளி கோரி...
கள்ளக்குறிச்சியில் பள்ளி செல்வதற்கான வாகன உதவி கேட்டு மனுவோடு வந்த மூன்றரை அடி உயரம் கொண்ட மாற்றுத் திறனாளி சிறுவன் கூட்டத்தைப் பார்த்து மிரண்டு அழுத நிலையில், மாவட்ட ஆட்சியர் அவரை சமாதானம் செய்து ...
மதுரை பொதுக்கூட்டம் ஒன்றில் தனது திருமண ஆசை குறித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மாற்றுத்திறனாளிகள் திருமணம் செய்து கொள்ள தகுதி இல்லாதவர்கள் என்பது போல கூறிவிட்டு, அப்படி பே...
அமெரிக்காவின் நியூஜெர்சியில் மாற்றுத்திறனாளி பெண்ணுடன் தொடர்ந்து வகுப்பறைக்கு சென்று வந்த வளர்ப்பு நாய்க்கு பட்டமளிப்பு விழாவில் டிப்ளமோ பட்டம் வழங்கப்பட்டது.
கிரேஸ் மரியானி என்ற பெண்ணின் வளர்ப்பு...
கொடைரோடு அருகே மாற்றுத் திறளாளி இளைஞரை தாக்கிய உறவுக்கார பெண்ணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை , கொடைரோடு அருகே மாவூத்தன் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரா, இவர...
கள்ளக்குறிச்சி அருகே சொந்த வீடு இல்லாமல், நோய்வாய்ப்பட்ட 2 குழந்தைகளுடன் தவிக்கும் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு வீட்டு மனை பட்டா வழங்க ஆட்சியர் உத்தரவிட்டும், கிராம மக்கள் அதை தடுப்பதாக கூறி அந்த பெண...