தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே அனுமதி இன்றி தனது விவசாய நிலத்தில் மின்வேலி அமைத்து யானை உயிரிழக்க காரணமாக இருந்த விவசாயி கைது செய்யப்பட்டார்.
2 நாட்களுக்கு முன்பு தண்ணீர் தேடி நல்லாம்பட்டி கி...
தருமபுரி அருகே, ஆன்லைன் கேமில் பணத்தை இழந்ததால் எலி பேஸ்டை சாப்பிட்ட மாணவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
குரும்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ் +2 முடித்து 3 ஆண்டுகளாக நீட் தேர்வுக்குத் தயாராகி வந்து...
தருமபுரியில் தங்கையிடம் தவறாக நடக்க முயன்ற நபரை இரும்பு ராடால் அடித்து கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
பாலஜங்கமனஅள்ளி கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்...
கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் கொளுத்திய வெயிலுக்கு மத்தியில் பலத்த ஆலங்கட்டி மழை பெய்தது.
கிருஷ்ணகிரியில் ஓசூர் அடுத்த சொக்கநாதபுரம் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் விவசாய ந...
தருமபுரி அருகே போதை ஊசிகளை பதுக்கி விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
அதியமான் கோட்டை பகுதியில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையில், மிட்டாதின்னஹள்ளி பக...
தருமபுரியில் சாலையில் திரும்ப முயன்ற பைக் மீது வேகமாக வந்த மற்றொரு பைக் மோதிய விபத்தில் ஐந்து பேர் தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
மூர்த்தி என்பவர் மளிகை பொருட்கள் வாங்கிவிட்டு...
மலைப்பிரதேசங்களில் மட்டுமே விளையக்கூடிய வாட்டர் ஆப்பிளை தர்மபுரி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் சாகுபடி செய்து விற்பனை செய்து வருகிறார்.
பாப்பாரப்பட்டி அருகே திகிலோடு கிராமத்தை சேர்ந்த சரவணன் எ...