தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையை வனத்துக்குள் விரட்டும் முயற்சியின்போது, ஏரி கரையின் மீது ஏற முயன்ற யானை, தாழ்வாகச் சென்ற மின்கம்பி உரசி பரிதாபமாக உயிரிழந்...
மளிகைக்கடைக்குள் வைத்து ஆங்கில மருத்துவம் பார்த்த போலி பெண் மருத்துவரை கையும் களவுமாக சுகாதாரத்துறை அதிகாரிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.10 வகுப்பு மட்டுமே படித்த கைராசி மருத்துவர் கம்பி எண்ணு...
தருமபுரி மாவட்டம் நாகதாசம்பட்டியில், பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 2 பெண்கள் உயிரிழந்தனர்.
சரவணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் நாட்டு வகை பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தன...
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே 30 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்த பிறந்து நான்கு மாதமேயான யானைக்குட்டியை வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் கயிறு கட்டி காயங்கள் இன்றி மீட்டனர்...
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி மூன்று காட்டுயானைகள் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாரண்டஹள்ளி அருகே உள்ள காள...
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் ஏடிஎம்மிற்கு பணம் எடுக்க வரும் எழுத படிக்கத் தெரியாத மக்களிடம் ஏடிஎம் கார்டை வாங்கிக் கொண்டு தன்னிடமுள்ள போலி கார்டை மாற்றிக் கொடுத்து அவர்களின் வங்கிக் கணக்கில் ...
தர்மபுரியில் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு பத்தாண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை பார்த்து வந்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
நாயக்கன் கொட்டாய் பகுதியில் போலி மருத்துவர் ஒருவர் நோயா...