1853
காவிரியில் திறக்க வேண்டிய உரிய தண்ணீரை திறக்கக் கோரி கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி கேட்டுக்கொண்டார். ...

1294
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர். ஒடச்சகரை கிராமத்தில் மாது என்பவரின் வீட்டிற்கு அருகே மின் கம்பம் ஒன்று உள்ளது. அதில் இரும்பு கம்பி ஒன்றை கட்டி துணி உலர்த்...

2753
தர்மபுரியில் , கொடுத்த பணத்தை திருப்பித் தரவில்லை என்று ஐ.டி. பெண் ஊழியர் ஒருவர், தனது அண்ணனுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் முன்பாக அமர்ந்து எவர்சில்வர் தட்டுடன் பிச்சை எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது....

1347
தருமபுரி மாவட்டம் தொப்பூரில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்ப பதிவுக்கான முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தகுதியான மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செப்டம்பர...

3235
கலைஞர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்கான முகாமை தருமபுரி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். மகளிர் வங்கி கணக்கில் மாதம் ஆயிரம் ரூபாய் செலுத்தும் இத்...

2266
தருமபுரி அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு காணாமல் போன 6 வயது சிறுவன் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டான். காட்டம்பட்டியைச் சேர்ந்த ஆதிமூலம் - சுதா தம்பதியினருக்கு மதியரசு உள்பட...

2527
கடன் தவணையை கட்டச் சொல்லி தொழிலாளியின் வீட்டிற்கே வந்து நெருக்கடி கொடுத்த மைக்ரோபைனான்ஸ் ஊழியர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு நிர்வாகிகள் முன்னிலையில் காவலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட ச...