உத்தரகாண்டின் ஜோஷிமத்தில் கட்டடங்கள் நிலத்தில் புதைந்து வருவதுடன், வீடுகளிலும் விரிசல்கள் விழும் நிலையில், மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் புஷ்கர் சிங் த...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே குண்டும் - குழியுமாக இருக்கும் சாலையை சீர்செய்ய கோரி, மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக இருக்கும் சாலையில், நாற்று நடும் போராட்டத்தில் கிராமமக்கள் ஈடுபட்டனர்.&nbs...
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே, கீழ்பவானி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டதால், பவானி சாகர் அணையில் இருந்து வாய்க்காலுக்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
முதல் போக பாசனத்திற்காக வாய்க்கால் வழியாக, வி...
மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 1000 ரூபாய் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கடந்த 10,11ம் தேதிகளில் அளவுக்கு அதிகமாக பெய்த மழையால், அம்மாவட்டத்தில் அதி...
திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி அருகே கனமழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 பேர் காயம் அடைந்தனர்.
வடுகர்பாளையம் கிராமத்தில் செல்வம் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
நேற்றிரவு ...
சென்னை மணலி கேனால் சாலை சந்திப்பில் சாலை பள்ளத்தில் இரு சக்கரவாகனத்தில் தவறி விழுந்த சொமோட்டோ ஊழியர் மீது கண்டெய்னர் லாரி ஏறி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். தலைகவசம் அணிந்...
சென்னை நுங்கம்பாக்கத்தில் மழையால் சேதமடைந்த சாலையில் மண் கொட்டி பள்ளங்களை நிரப்பிய போக்குவரத்துக் காவலர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
வடகிழக்கு பருவமழையால் சென்னையில் ஆங்காங்கே சாலை...