1666
சென்னை மீஞ்சூர் அடுத்த கொண்டக்கரை அருகே சீரமைக்கப்படாத சாலையில் நிலை தடுமாறிய அனல் மின் நிலைய ஊழியரை கண்டெய்னர் லாரி ஒன்று தட்டிகீழே சாய்த்த நிலையில், சுதாரித்து எழுவதற்குள்ளாக பின்னால் வந்த டிப்பர...

1019
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கோ.மாவிடத்தல் கிராமசாலையை அகலப்படுத்த பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், அதில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 4 குழந்தைகள் காயம் அடைந்ததால்...

2041
கோவையில் காருக்குள் புகுந்த பூனையை பிடிக்க முடியாத ஆத்திரத்தில் 2 கார்களின் பேனட் மற்றும் மின் இணைப்பு வயர்களை தெரு நாய்கள் கடித்துக் குதறி வீசிச் சென்றதால் காரின் உரிமையாளர்கள் பல ஆயிரங்களை செலவு ...

1019
அரூரில் வீடுகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 30க்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடிகளை நள்ளிரவு நேரத்தில் இரும்புக்கம்பியால் தாக்கி சேதப்படுத்திய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். மேல்பா...

1137
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெய்த திடீர் கனமழையால், கீழ்வேளூரை அடுத்த வெண்மணி, கடலாகுடி, கிள்ளுக்குடி, காரியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் அடைந்தன. வயல்களில் தண்...

1649
நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தண்ணீர் இல்லாததால் குறுவைப் பயிர்கள் பதராக மாறும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். வெள்ளையாற்று நீரை நம்பி சாகுப...

1222
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல சாலைகள் குண்டும் குழியுமாகக் காணப்படுகின்றன. பருவமழைக் காலம் வரவுள்ள நிலையில், இந்த சாலைகளை பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித...



BIG STORY