தாழ்த்தப்பட்ட மாணவர்களின் காலணிகளை ஊத்துக்கோட்டை துணை கண்காணிப்பாளர் எரித்ததாக சர்ச்சை எழுந்த நிலையில், தன் மீது வேண்டுமென்றே வதந்திகள் பரப்பப்படுவதாக டி.எஸ்.பி விளக்கமளித்துள்ளார்.
ஊத்துக்கோட்டை ...
தன் குழந்தைக்கு தந்தை யார் என்று கண்டுபிடித்து தறுமாறு பச்சிளம் பெண் குழந்தையுடன் ஏழைப்பெண் ஒருவர் கடம்பூர் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். பசியால் வாடிய குழந்தைக்கு பால் வாங்கிக் கொ...
ஆந்திராவில் இருந்து போலீஸ் ரோந்து ஜீப்பை களவாடி கடத்தி வந்த இளைஞரை வந்தவாசி டி.எஸ்.பி சினிமா பாணியில் விரட்டிப்பிடித்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
ஆந்திரா மாநிலம் சித்தூர...
ஐ.எப்.எஸ் நிதி நிறுவனத்தில் 6 ஆயிரம் கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பதற்காக 5 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய புகாரில் பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி கபிலன்...
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் சாதி பெயரை சொல்லித்திட்டியதாக அளிக்கப்பட்ட புகாரை வாபஸ் வாங்குவதற்கு, 15 லட்சம் ரூபாய் கேட்டு கவுன்சிலரின் உறவினர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், பொய்யாக தீண்டாம...
சிலை கடத்தல் வழக்கில் கைதான டிஎஸ்பி காதர் பாஷா மீது உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, டெல்லி சிபிஐ சிறப்பு குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.
சிலை கடத்தல் வழக்கில் சிக்கிய...
விவி மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜன் மீது வழக்கு பதிவதற்கு அவரது சகோதரர் சுந்தரேசனிடம், 75 கோடி ரூபாய் சொத்துமதிப்பில் 10 சதவீதமான, 7 1/2 கோடி ரூபாயை லஞ்சமாக கேட்ட துணைகாவல் கண்காணிப்பாளர் மற்றும் காவ...