கொரோனா தடுப்பூசி உட்பட அனைத்து மருந்துகளும் போதியளவில் கையிருப்பில் உள்ளது: சுகாதாரத்துறைச் செயலாளர்
அரியர் தேர்வுகள் நடத்தப்படும்
தமிழகத்தில் அரியர் தேர்வுகள் நடத்தப்படும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
ஆன்லைன் மூலம் தமிழகத்தில் அரியர் தேர்வுகள் நடத்தப்படும் என தமிழக அரசு உயர்நீதிமன்றத்...
மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி அளிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசியல் செயற்பாட்டாளர் தெஹ்சின் பூனாவாலா என்பவர் தாக்கல் செய்த மனுவில், கொரோனா இர...
திருநங்கைகள் நல வாரியம் அமைப்பது தொடர்பான விவகாரம்: மத்திய,மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
திருநங்கைகள் நல வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மும்பையைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் திருநங்கைகளுக்கு நல வாரியம் அமைக...
ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து வீடுகளில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழக்கு விசாரணை மேற்கொண்டனர்.
அந்த நீதிமன்றத்தில் பணியாற்றும் ஊழியர்களில் 44 பேர் கொர...
பிச்சை எடுப்பது குற்றமில்லையா என்பது குறித்து மத்திய மாநில அரசுகள் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பை, பஞ்சாப், அரியானா, பீகார் ஆகியவற்றில் கொண்டுவரப்பட்டுள்ள, பிச்சை எடுப்பதை...
தமிழக அரசு அலுவலங்களில், குடியரசு தலைவர் மற்றும் பிரதமரின் படங்களை வைக்க வேண்டுமா என்பது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
...
மனிதர்கள் தங்களுக்குப் பிடித்த மதத்தை தேர்வு செய்ய சுதந்திரம் இருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மத மாற்றத்தைத் தடை செய்யக் கோரும் பொதுநல மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து விட்டனர். குறுக்கு...