நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடலாடி முன்னாள் பெண் தாசில்தார் லலிதா, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதால், அவரை இன்று மாலை வரை நீதிமன்றத்திலேயே இருக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட...
கள்ளக்குறிச்சி கலவரத்தில் காவல்துறை விசாரணைக்கு இடையூறாக உள்ள சமூக ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து காவல்துறை முடிவெடுக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கலவரம் தொடர்பாக க...
காவல்துறை உயரதிகாரிகள் ஆர்டர்லி வைத்திருப்பதாக புகாரோ தகவலோ வந்தால் அவர்கள் மீது நன்னடத்தை விதியின் கீழ் தமிழக உள்துறை முதன்மை செயலாளர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்...
கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கையை பெற முடியாதவர்கள் நீதிமன்றங்களை ஒரு கருவியாக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவதாகக் கூறி, பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீ...
ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி, ஓ.பி.எஸ். சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொதுக்குழுவுக்கான நோட்டீஸை 15 நாட்களுக்கு முன்பாக வழ...
கணவர் ஹேம்நாத் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் செய்த கொடுமையால் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தை உயர்நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சித்ரா தற்கொலை தொட...
கொரோனா காலகட்டத்தில் மொத்தம் 60 நீதிபதிகளுடன் அதிகளவிலான வழக்குகளை முடித்து சென்னை உயர்நீதிமன்றம் 2-வது இடத்தை பிடித்திருப்பதாக பொறுப்பு தலைமை நீதிபதி மூனீஸ்வர் நாத் பண்டாரி தெரிவித்துள்ளார்.
மது...