மும்பையில் மின்சார ரயில்களை இயக்குவது தொடர்பாக மகாராஷ்டிர அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே முரண்பாடு வலுத்து வருகிறது. இதனால் மின்சார ரயில்களை நம்பியுள்ள சுமார் 60 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர...
நாட்டில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக மத்திய அரசு 50 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடப்பு நிதியாண்டு முடிகிற மார்ச் 31 ஆம் தேதி வரைக்கான ஒதுக்கீடு இது என க...
நாடும், ஜனநாயகமும் மிகவும் மோசமான கட்டத்தில் இருப்பதாக காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா குற்றம் சாட்டி உள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளிடையே காணொலி காட்சி மூலம் பேசிய அவர், வேளாண் சட்ட...
50 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிதாக தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சக செயலர் கிரிதர் அரமனே தெரிவித்துள்ளார்.
InvIT எனப்படும் கட்டமைப்...
வருகிற 7 ஆம் தேதி முதல் மெட்ரோ ரெயில்களை இயக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதேநேரம், செப்டம்பர் 30ஆம் தேதி வரை, பள்ளி - கல்லூரிகளை திறக்கக் கூடாது என உத்தரவிட்டு உள்ளது.
கொரோனா பரவலை தொடர்ந்...
ஒன்றிரண்டு ஊழியர்களுக்கு தொற்று இருந்தால் அலுவலகத்தை மூட வேண்டியதில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
4ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு தொழில்கள் தொடங்க நிபந்தனைகளுடன்...
நான்காம் கட்ட ஊரடங்கு தொடர்பான தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், மாநில அரசுகள் எடுக்க உள்ள முடிவுகளை அறிந்த பிறகே, நாடு தழுவிய அளவில் தனது சேவையை துவக்க உள்ளதாக இ காமர்ஸ் நிறுவனமான...