கோவிட் தொடர்பான இறப்பு எண்ணிக்கை சுமார் 60 ஆயிரம் என்று சீன அரசு முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 7ம் தேதி கட்டுப்பாடுகளை சீனா தளர்த்திய பின்னர் கோவிட் வேகமாகப் ப...
ஹாங்காங்கில் அனைத்து விதமான கொரோனா கட்டுப்பாடுகளும் நாளை முதல் நீக்கப்படுவதாக ஹாங்காங் நிர்வாக தலைவர் ஜான் லீ அறிவித்துள்ளார்.
ஹாங்காங் வரும் மக்கள் இனி கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது கட்டாயம...
சீனாவில் தினமும் பத்து லட்சம் பேருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டு, தினந்தோறும் 5 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனவரி மாதத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 37 லட்சமாக அதிகரிக்க ...
சீனாவில், நாள்தோறும் சுமார் பத்து லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாவதாகவும், சுமார் ஐந்தாயிரம் பேர் உயிரிழந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரு...
சீனாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்திவரும், கொரோனாவின் புதிய உருமாற்றமான பி.எஃப்.7 வகை ஒமிக்ரான் தொற்று, இந்தியாவில் 3 பேருக்கு கண்டறியப்பட்டுள்ள நிலையில், நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்...
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதில் இருந்து பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில், அடுத்த 90 நாட்களில் 60 சதவீத சீன மக்கள், அதாவது உலகளவில் 10 சதவீத மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் லட்...
சீனாவில் ஒரு நாள் கொரோனா தொற்று பாதிப்பு முதன்முறையாக 30 ஆயிரத்தை கடந்துள்ளது.
கொரோனா பாதிப்பு தொடங்கியதில் இருந்து பதிவான அதிகப்பட்ச ஒருநாள் பாதிப்பு இதுவாகும். நேற்று 31 ஆயிரத்து 454 பேருக்கு கொ...