சென்னையில் சிபிஐ கட்டுப்பாட்டில் இருந்த 103 கிலோ தங்கம் திருடு போன வழக்கில் சிபிஐ ஆய்வாளர் மாணிக்கவேல் சிபிசிஐடி அதிகாரிகளின் விசாரணைக்கு ஆஜராகினார்.
முதற்கட்ட விசாரணையில் தங்கம் வைக்கப்பட்டிருந்த...
விஜய் மல்லையா விவகாரம் தொடர்பாக தகவல்களை அளிக்குமாறு சி.பி.ஐ.க்கு தகவல் ஆணையர் சரோஜ் புங்கானி உத்தரவிட்டுள்ளார்.
விஜய் மல்லையாவுக்கு எதிராக 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதமும், நவம்பர் மாதமும் நோட்டீசு...
அசாமில் ஒரு கோடி ரூபாய் லஞ்சம் பெற முயன்ற ரயில்வே அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
அசாம் மாநிலம் மலிகோவானில் உள்ள வடகிழக்கு முன்னணி ரயில்வேயில், பணிபுரிபவர் மகேந்தர் சிங் சவுகான். இவர், ஐஆர்இ...
சிட் ஃபண்ட் மோசடியில் பல்லாயிரம் கோடி ரூபாய் சுருட்டிய விவகாரத்தில், ரோஸ் வேலி குழும அதிபரின் மனைவி சுப்ரா குண்டுவை சிபிஐ கைது செய்துள்ளது.
ரியல் எஸ்டேட், ஜூவல்லரி என பல்வேறு தொழில்களை நடத்திய, ரோ...
வங்கி மோசடி வழக்குகளில் விசாரணையை தாமதப்படுத்த லஞ்சம் வாங்கியதாக சிபிஐ அதிகாரிகள் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சி.பி.ஐ. தலைமையகம் உள்பட 14 இடங்களில் சோதனை நடத்தப்பட்ட சம்பவம் பரபரப...
சென்னையில் சிபிஐ கட்டுப்பாட்டில் இருந்த 103 கிலோ தங்கம் களவுபோன வழக்கில், விசாரணை அறிவியல் பூர்வமாக நடைபெறுவதாக சிபிசிஐடி டிஜிபி பிரதீப் வி பிலிப் தெரிவித்துள்ளார்.
சென்னை சவுகார்பேட்டை சுரானா நிற...
கடந்த 2020 ஆண்டில் வங்கி மோசடி தொடர்பாக தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது சிபிஐ 190 வழக்குகளை பதிவு செய்துள்ளது.
இதில் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. 1...