3223
ஒடிஷா ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது. கடந்த 2 ஆம் தேதி பாலசோரில் 2 பயணிகள் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் மோதி நேரிட்ட விபத்தில் 278 பேர் பலியானதுடன், ...

897
1984ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து பழிக்குப் பழியாக நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில், காங்கிரஸ் கட்சியின்...

1174
மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.யின் புதிய இயக்குனராக கர்நாடக டி.ஜி.பி. பிரவீன் சூட் நியமிக்கப்பட்டுள்ளார். சி.பி.ஐ. இயக்குனரான சுபோத் குமாரின் பதவிக்காலம் வரும் 25ஆம் தேதியன்று நிறைவு உள்ளது. இ...

833
சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக டெல்லி உள்ளிட்ட 19 இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் நடத்திய சோதனையில், 20 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள Water ...

1026
நிழல் உலக தாதா சோட்டா ராஜனின் முக்கியக் கூட்டாளி அபு சாவந்த் என்பவரை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூரில் இருந்து இந்தியா அழைத்து வந்த சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்...

1415
மதுபான கொள்கையை மாற்றியது தொடர்பான வழக்கில் இன்று சிபிஐ விசாரணைக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக உள்ளார். இவ்வழக்கில் சாட்சியாக விசாரணைக்கு வருமாறு சிபிஐ கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப...

972
டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலை நாளை காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லியில் 2021-22ம் ஆண்டு கலால் கொள்கை முறைகேடுகள் தொடர்பான வழக்கு விசாரணையில் கெஜ்ரிவால் சா...



BIG STORY