முன்னாள் நிதித்துறைச் செயலாளர் அரவிந்த் மாயாராம் வீடு மற்றும் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இங்கிலாந்து நிறுவனத்திடமிருந்து ரூபாய் நோட்டுகளுக்கான பாதுகாப்பு இழைகளை கொள்முதல்...
ஐசிஐசிஐ வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் வீடியோகான் குழுமத்தின் தலைவர் வேணுகோபால் தூத்தை சிபிஐ கைது செய்தது.
ஐசிஐசிஐ வங்கியின் தலைமை நிர்வாகியாக செயல்பட்டு வந்த சந்தா கோச்சார் 2018ஆம் ஆண...
முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சரான பீகாரின் லாலுபிரசாத் யாதவ் மீதான ஊழல் குற்றச்சாட்டை மீண்டும் விசாரணைக்கு எடுக்க உள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
2004ம் ஆண்டு மத்திய அமைச்சராக இருந்த லாலு, மும்பைய...
குட்கா முறைகேடு வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய, சிபிஐக்கு சென்னை நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.
2016ம் ஆண்டு சென்னை செங்குன்றத்தில் மாதவராவ் என்பவரின் கிடங்கில் சோதனை ...
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த தெலுங்கானா முதல் அமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவுக்கு 11ம் தேதி ஆஜராகுமாறு சிபிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அண்மையில் டெல்லி நீதிமன்றத்தி...
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆபாச செயலிகளை ஹேக் செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பி பணம் சம்பாதித்த புகாரின் பேரில் பட்டதாரி வீட்டில் சிபிஐயினர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.
பூம...
டெல்லியில் இளம்பெண் ஷரத்தாவை கொலை செய்த அப்தாபுக்கு அனைத்து வித உண்மை கண்டறியும் சோதனைகளும் நடத்தப்பட்டன.
ஷரத்தாவை கொலை செய்து 35 துண்டுகளாக உடலை வெட்டி வீசிய அப்தாப் அமீன் தற்போது நீதிமன்றக...