மணிப்பூரில் மாயமான இரு மாணவர்கள் சடலமாகக் கிடக்கும் புகைப்படம் வெளியான நிலையில் அங்கு மீண்டும் வன்முறை தலைதூக்கியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் காணாமல் போன இருவரின் உடல்களும் வனப்பகுதியில் கிடப்பது போன்...
கனடாவில் குடியுரிமை பெற்ற இந்தியரான ராகுல் கங்கால் என்பவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
பாதுகாப்பு தொடர்பான ரகசிய ஆவணங்களை விவேக் ரகுவன்ஷி பத்திரிகையாளரிடமிருந்து பெற்ற வழக்கில் அவர் கைது செய்...
மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரித்து வருவதாக மத்தியஅரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இரண்டு பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டு ஆடையின்...
அமலாக்கத்துறையின் அடுத்த ரெய்டு தமது வீட்டில் நடக்கப் போவதாக சிலர் கூறுவதாக தெரிவித்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அப்படி நடத்துவதற்கு தமது முகவரியை வேண்டுமானால் தரட்டுமா என்றும் கேள்வி எழுப்பியு...
ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ள சிபிஐ அதிகாரிகள், விபத்து நடைபெற்ற பஹானகா பஜார் ரயில் நிலையத்திற்கு சீல் வைத்தனர்.
அங்கு எந்த ரயிலும் நிற்கக்கூடாது என்று அறிவிக்கப்...
ஒடிசாவில் விபத்து நேரிட்ட பகுதியான பஹநாகா பஜார் ரயில் நிலையத்திற்கு சிபிஐ அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள், சிக்னல் கொடுக்கும் பேனலுக்கு சீல் வைத்து லாக் புத்...
ஒடிஷா ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.
கடந்த 2 ஆம் தேதி பாலசோரில் 2 பயணிகள் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் மோதி நேரிட்ட விபத்தில் 278 பேர் பலியானதுடன், ...