பல்லடம் அருகே பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்காக சகோதரரை கடத்தி வெற்றுப் பத்திரத்தில் கையொப்பம் வாங்கிக் கொண்டு பெங்களூருவுக்கு கடத்திச்சென்று மனநலக் காப்பகத்தில் சேர்த்த பெண்ணை போலீசார் தேடி வர...
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே இரு சக்கரவாகனத்தில் கவனக்குறைவாக நெடுஞ்சாலையை கடக்க முயன்ற அண்ணன் - தங்கை மீது, அதிவேகத்தில் வந்த கார் மோதியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இரு சக்கரவாக...
மனைவியின் தம்பியை வெட்டிக் கொன்றுவிட்டு, நாடகமாடியவரை கூட்டாளியுடன் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை கிண்டி அடுத்த மடுவங்கரையை சேர்ந்த செல்வகுமாரின் மனைவி செல்வி இரு குழந்தைகளையும் கணவரையும்&nb...
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே சொத்து பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் தம்பியை அரிவாளால் வெட்டிய அண்ணன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கண்டிகையை சேர்ந்த பிரசாத்திற்கும், அவரது...
கோவையில், திருமணத்தை மீறிய உறவைக் கண்டித்த அண்ணனை, அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.
பாளையம் புதூரைச் சேர்ந்த சகோதர்களான ரங்கராஜ் மற்றும் குபேந்திரன், கருத்த...
கரூர் மாவட்டம் புகழூர் அருகே, இடத்தகராறில், அண்ணன் மற்றும் தங்கை குடும்பத்தினர் ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கிக்கொள்ளும் வீடியோ, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
செம்படாபாளையம் பகுதியை சேர்...
ஆந்திர மாநிலம் அனந்தபூரில் 3 ஆண்டுகளாக வீட்டில் இருந்து வெளியே வராமல் இருட்டில் வசித்த 2 சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர் மீட்கப்பட்டனர்.
தந்தையும், தாயும் இறந்ததால், மனசிதைவு ஏற்பட்டதால...