அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில், காரில் 8 மணி நேரம் தனியாக விட்டுச்செல்லப்பட்ட குழந்தை வெப்பம் தாளாமல் உயிரிழந்தது.
ஷான் ரெளன்ஸ்வால் என்பவர் தனது 2 வயது குழந்தையை Day-care center-ல் விட்டுவிட்டு ...
10 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்த பெண் ஒருவர், அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பெற்றெடுத்த நிலையில் உயிரிழந்தார். தாய் உயிர் துறந்த சிறிது நேரத்தில் அந்த குழந்தையும் பலியானதால் ஆத்திரம் அடைந்த...
தாய் மாமன், முறைமாமன் என்ற முறையின் அடிப்படையில் ரத்த சொந்தங்களுக்குள்ளேயே திருமணம் செய்தால் மரபணு நோய் தாக்கக் கூடும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதுதொடர்பாக பேசிய ராஜீவ்காந்தி அரசு மரு...
தாய்லாந்தில், 42 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 19 மாத பெண் குழந்தை நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது.
மியான்மர் எல்லை அருகே உள்ள தக் மாகாணத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த பெண...
துருக்கியின் ஹடேயில் இடிபாடுகளில் இருந்து புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தையை மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
துருக்கி - சிரியா எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள...
சேலம் செவ்வாப்பேட்டை அருகே 4 வயது சிறுமியை மனநலம் பாதிக்கப்பட்ட அவரது பாட்டி கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சூரமங்கலத்தில் போடிநாயக்கன்பட்டி பக...
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நரபலிக்காக கடத்தப்பட்ட ஐடி ஊழியரின் பெண் குழந்தை 4-மணி நேரத்தில் மீட்கப்பட்டார்.
தக்கலையில் கண்ணன் -அகிலா தம்பதியின் 2வயது மகள் திடீரென மாயமானார். புகாரின் ப...