சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கடத்தப்பட்ட ஒரு வயது ஆண் குழந்தையை 3 மணி நேரத்தில் மீட்ட ரயில்வே போலீசார், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியை கைது செய்தனர்.
ஒடிஷாவைச் சேர்ந்த நந்தின...
கேரள மாநிலத்தில் குழந்தைக்குப் பெயர் வைப்பதில் பெற்றோருக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அம்மாநில உயர் நீதிமன்றமே தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி குழந்தைக்குப் பெயர் சூட்டியது.
குழந்தைக்கு புன்யா நா...
வேலூர் அடுத்த அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை மாலை கடத்தப்பட்ட குழந்தையை எட்டு மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்.
கண்ணமங்கலத்தை சேர்ந்த சுந்தர் என்பவரின் செவி, பேச்சு ...
அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 3 வயது குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிய நிலையில், வேறொரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பியது அந்த குழந்தை. எலிக்காய்ச்சலால் ...
லேகியம் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்குமெனக் கூறி பணம் பறித்த போலி சித்த மருத்துவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
ஒட்டப்பிடாரம் அருகே மளிகைக்கடை நடத்தி வரும் முத்துகுமார் என்பவருக்கு, ...
பேருந்து நிலையத்தில் பெற்றோருடன் தூங்கிய 4 மாத ஆண் குழந்தை கடத்தல்... சிசிடிவியில் சிக்கிய மர்ம பெண்
கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பேருந்து நிலையத்தில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த 4 மாத ஆண் குழந்தையை கடத்திய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடியை சேர்ந்த முத்துராஜ் தனது மனைவி மற்றும...
சென்னையில் தனியார் மருத்துவமனையின் அலட்சியத்தால், தனக்கு பிறந்த குழந்தை ஆணா ? அல்லது பெண்ணா ? என்பது தெரியாமலேயே நோயால் உயிரிழந்து விட்டதாகக் கூறி, பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் த...