யமுனை நதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
வடக்குப் பகுதியில் உள்ள மோரி கேட் பகுதிய...
டெல்லி யமுனை நதியின் நீர்மட்டம் தொடர்ந்து அபாய அளவைத் தாண்டி உயர்ந்து வருகிறது.
தலைநகரில் கடந்த சில தினங்களாக கனமழை இல்லாதபோதும், ஹரியானாவின் ஹத்னிகுண்ட் தடுப்பணையிலிருந்து தொடர்ந்து வெளியேற்றப்ப...
டெல்லி அரசின் அதிகாரம் தொடர்பாக மத்திய அரசின் அவசர சட்டத்தை தி.மு.க. கடுமையாக எதிர்க்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவசர சட்டத்திற்கு எதிராக பல்வேறு மாநில முதலமைச்சர்களை சந்த...
ஜனநாயக ஆட்சி முறையில், உண்மையான நிர்வாக அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடமே இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டெல்லியில் முதலமைச்சர் கெஜ்ரிவால் அரசுக்கும், மத்திய...
புதிய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி புகைப்படத்துடன் சேர்த்து விநாயகர் மற்றும் லட்சுமி தேவியின் புகைப்படங்களையும் அச்சிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி தலை...
குஜராத் மாநிலத்தில் உள்ள பல பாஜக தொண்டர்கள் ஆம் ஆத்மிக்கு ஆதரவாக இருப்பதாகவும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தங்கள் கட்சியின் தோல்வியினை அவர்களே எதிர்பார்ப்பதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித...
டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்தார்.
குஜராத்தின் வதோதரா சென்ற அவரை விமான நிலையத்தில் வரவேற்ற கட்சித...