தகுதியுள்ள குடும்பத்தலைவிகளுக்கு, மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் நிதியமைச்சர் அறிவித்த நிலையில், எந்த அடிப்படையில் தகுதி நிர்ணயிக்கப்படுகிறது என எதிர்க்கட்சித...
2023 - 24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் 3 லட்சத்து 65 ஆயிரத்து 321 கோடியாக உள்ளதாகவும் இது நடப்பு ஆண்டை விட 9.62 சதவீதம் அதிகம் என்றும் நிதித்துறை செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
வரும் நிதியா...
தமிழ்நாடு அரசின் 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வரும் மார்ச் மாதம் 20ம் தேதி சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் தாக்கல் செய்வார் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில...
ஜனவரி 9ஆம் தேதியன்று ஆளுநர் உரையுடன் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் என, சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் பேட்டியளித்த அவர், அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் கூடி, எத்த...
சட்டப்பேரவை துணைத் தலைவர் பதவி விவகாரத்தில் சபாநாயகர் அப்பாவு நடுநிலையோடு செயல்படவில்லை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவுக்குட்பட்டு ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக செயல்பட்டிருக்கிறார் என்று எதி...
சட்டப்பேரவை துணைத் தலைவர் பதவி விவகாரத்தில் சபாநாயகர் அப்பாவு நடுநிலையோடு செயல்படவில்லை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவுக்குட்பட்டு ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக செயல்பட்டிருக்கிறார் என்று எதி...
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து ஆறுமுகசாமி ஆணையம் அளித்த அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை சட்டப்பேரவை கூட்டத் தொ...