தெலங்கானா மாநிலத்தின் 10 ஆம் ஆண்டு தொடக்க விழாவை ஆற்றில் பூ தூவி கொண்டாடிய அமைச்சர் ஒருவர் ஏறிய படகு பாரம் தாங்காமல் சிறிது நேரத்தில் நீரில் மூழ்கிய நிலையில், அமைச்சர் ஆற்றில் குதித்து உயிர் ...
ஆந்திராவில், காதலி வேறு சில ஆண்களுடன் பழகியதால் ஆத்திரத்தில், அவரை கடற்கரைக்கு வரவழைத்து கழுத்தை நெறித்துக் கொலை செய்த ஆண் நண்பர் போலீசில் சரணடைந்தார்.
விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சிராவணி என்ற இள...
ஆந்திராவில் அனந்தபுரம் அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், திருப்பதி கோவிலுக்கு சென்று திரும்பிய 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஒய்.எஸ்.ஆர். மாவட்டம் தாடி பத்ரி பகுதியைச்...
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணவனின் உடல்நிலை மோசமடைந்ததால் விரக்தியடைந்த மனைவி தனது 12 வயது மகளை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் சென்னையில் அரங்கேறி உள்ளது.
ஆந்திர மாந...
ஆந்திராவில் அடுத்த மூன்று நாட்களுக்கு கடும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று ஆந்திரப் பிரதேச பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
கடும் வெப்ப அலை எழலாம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விட...
ஆந்திர அரசின் திறமையின்மையால், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாக, முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சித்தலைவருமான சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.
பருவம் தவறி பெய்த மழையால் ஏராளமான...
சப் இன்ஸ்பெக்டர் மகளை ராமர் கோவிலுக்குள் கூட்டிச்சென்று தாலி கட்டிய இளைஞர், தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி காதலியுடன் கோவில் கதவுகளை பூட்டிக் கொண்டு வெளியே மறுத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட...