ஆந்திராவுக்கு சென்று ஆடி கார் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலைமைச் செயலக காலனி காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளிய...
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக சாலையைக் கடக்க முயன்ற ஆட்டோ மீது லாரி மோதியதில் 8 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
பெத்தானி என்ற தனியார் பள்ளியைச் சேர்ந்த குழந...
ஆந்திர உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து, 52 நாட்களுக்கு பிறகு ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சிறையில் இருந்து வெளியே வந்தார்.
371 கோடி ரூபாய் மதிப்பிலான திறன் மே...
ஆந்திராவில், ஆயிரக்கணக்கானோர் திரண்டு நடத்திய தடியடி திருவிழாவில், ஒருவர் மீது ஒருவர் தீப்பந்தங்களை வீசியும், தடியால் தாக்கிக் கொண்டதில் சுமார் 100 பேர் காயமடைந்தனர். மரக்கிளை ஒடிந்து விழுந்ததில் ந...
ரகசிய காதலை கைவிட மறுத்த ரியல் எஸ்டேட் அதிபர் போதை மயக்கத்தில் படுத்திருந்த போது, பாம்பை கடிக்க வைத்து கொலை செய்ததாக மனைவி உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்..
பாம்பு முத்தத்தால் கொலை செய்யப்ப...
ஆந்திராவில், கைத்துப்பாக்கியால் மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளை சுட்டுக் கொன்ற தலைமை காவலர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடப்பா நகர காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த வெங்கட...
காந்தாரா படத்தில் வருவது போல சுற்றி தீ வைத்துக் கொண்டு பஞ்சுருளி நடனமாட முயன்ற போது சுற்றி நின்றுன்வேடிக்கை பார்த்தவர்களின் மேல் தீப்பற்றிய அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது...
சினிமாவை பார்த்து பஞ்சுருள...