அமைச்சர்கள் தங்களது பகுதிகளில் குறுநில மன்னர்கள் போல செயல்பட வேண்டும் என்ற சுயநலத்திற்காக பெரிய மாவட்டங்களை பிரிக்க முன்வருவதில்லையென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
திருவண்ணாம...
ஸ்டெர்லைட்டை விட 100 மடங்கு ஆபத்தானதாக என்.எல்.சி உள்ளதாகவும், என்.எல்.சிக்கு வீடு, நிலம் கொடுத்தவர்கள் கால நிலை அகதிகளாக இருப்பதாகவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நெய்வேலி இந்...
தமிழக ஆளுநர் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியதை விமர்சித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஆன்லைன் ரம்மியால் இதுவரை 18 நபர்கள் உயிரிழந்திருப்பதாகத் தெரிவித்துள...
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றி கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கான 10 புள்ளி 5 விழுக்காடு உள் இடஒதுக்கீட்டை, நடப்பு கல்வியாண்டுக்குள் வழங்க வேண்டுமென, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வல...
காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான நெல் மூட்டைகள் தேங்கியுள்ள நிலையில், நாள்தோறும் குறைந்தபட்சம் 2000 மூட்டைகள் வீதம் நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்று, பா.ம.க. தலைவர் அன்...
டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையால் 2 லட்சத்து 10 ஆயிரம் ஏக்கர் சம்பா தாளடி நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஏக்கருக்கு 50 ஆயிரம் இழப்பீடா...
மாணவர்கள் நலன் கெடும் குட்கா போதை பொருட்களை தடை செய்யவும்,ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருவண்ணாமலை ம...