உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பைசாகித் திருநாளை முன்னிட்டுப் பஞ்சாபின் அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார்.
புதன் இரவில் குடும்பத்துடன் பொற்கோவிலுக்குச் சென்று வழி...
பஞ்சாபை காங்கிரசும் அகாலி தளமும் 60-70 ஆண்டுகளாக ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், அம்மாநில மக்கள் மாற்றத்தை விரும்புவதாகத் தெரிவித்தார்.
ஆம் ஆத்மி வேட்பாளர...
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் புனித பிரார்த்தனை நடைபெறும் போது தடுப்பு வளையத்தைத் தாண்டி குதித்த ஒரு நபர் புனித வாளைப் பறிக்கவும் பிரார்த்தனையை இடையூறு செய்யவும் முயற்சித்த போது கோபம்...
டெல்லியில் ஓராண்டுக்கும் மேல் நீடித்த போராட்டத்தை முடித்துக் கொண்டு பஞ்சாப் திரும்பிய விவசாயிகளுக்கு நாளை அமிர்தசரஸ் கோவிலில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அங்கு அவர்கள் வழிபாடு செய்து வீடுகளு...
அமிர்தசரசில் உள்ள பொற்கோவில் நேற்று இரவு விழாக் கோலம் பூண்டிருந்தது. மின்விளக்குகளில் பொற்கோவில் ஜொலிக்க வாணவேடிக்கைகள் கண்களைக் கவர்ந்தன.
1604 ஆம் ஆண்டு இதே தினத்தில் 5 வது சீக்கியர் குரு அர்ஜூன்...
ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணிகளுக்காக விளையாடிய பஞ்சாப் வீரர்கள், வீராங்கனைகளுக்கு அமிர்தசரசில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஹாக்கிப் போட்டியில் ஆடவர் அணி வெண்கலப் பதக...
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் விவசாயிகள் போராட்டத்தை முடித்துக் கொண்டதையடுத்து 169 நாட்களுக்குப் பின் மீண்டும் பயணிகள் ரயில் இயக்கம் தொடங்கியுள்ளது.
மூன்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்க...