இளைஞர்களை உலகளாவிய குடிமக்களாக மாற்றும் நோக்கில் புதிய கல்விக் கொள்கை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் பேசிய அவர், கல்வியின் நோக்கம் ஒருவ...
இந்தியாவின் பால் பதப்படுத்தும் திறன் ஒரு நாளைக்கு சுமார் 12 கோடியே 60 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளதாகவும், உலகளவில் இதுவே அதிகபட்சமாகும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
...
2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக முழுப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
இந்தியா டுடே நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ந...
கம்யூனிஸ்ட்டுகளை உலகம் நிராகரித்து விட்டது, அதுபோல கேரளாவும் நிராகரிக்க வேண்டுமென பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.
கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெற்ற ...
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் 54-ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. தேசிய தொழில்துறை பாதுகாப்பு அகாடமியில் நடைபெற்ற தொடக்கவிழா நிகழ்ச்சியில் மத்திய உள்...
அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 3-க்கு 2 என்ற பெரும்பான்மையில் நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்குவதுதான் பீகாரில் காட்டு ராஜ்ஜியத்தை போக்க ஒரே வழி என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார...
அதானி குழுமம் பற்றிய ஹிண்டன்பர்க் அறிக்கையால் ஏற்பட்ட சர்ச்சை குறித்து பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாஜகவிடம் மறைக்கவோ அஞ்சவோ எதுவும் இல்லை என்று திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார்.
...