சேலம் தொப்பூர் காட்டு பகுதியில் லாரிகளை நிறுத்தி மதுஅருந்திக் கொண்டிருந்த ஓட்டுனர்களை ஜிபிஎஸ் மூலம் அடையாளம் கண்டு , லாரியின் உரிமையாளர் போலீசில் ஒப்படைத்த நிலையில் போதையில் வாகனம் ஓட்டியதாக அவர்கள...
விமானத்துக்குள் மது அருந்துவது தொடர்பான கொள்கையில் சில திருத்தங்களை ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
ஏர் இந்தியா விமானத்தில் அண்மையில் பயணி ஒருவர் சகபயணி மீது சிறுநீர் கழித்தது போன்ற விரும்பத்...
நாமக்கல்லில், குடிபோதையில் 108 ஆம்புலன்ஸை அழைத்து தகராறில் ஈடுபட்ட தொழிலாளியை அவரது மனைவி போலீஸாரை அழைப்பதாகக் கூறி பயமுறுத்தி ஓட விட்டார்.
சிட்கோ காலனியைச் சேர்ந்த முருகேசன், தான் லெட்சுமி நகரில...
புதுச்சேரி யூனியம் பிரதேசம் காரைக்காலில், மதுபோதையில் சாலையின் இரும்பு தடுப்பு மீது மோதி ரகளை செய்து தட்டிக்கேட்ட போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்கரை பக...
திருச்சி திருவானைக்காவல் அரசு மதுபானக்கடையில் மது வாங்கி விட்டு, பணம் கொடுக்காமல் விற்பனையாளரை கத்தியை காட்டி மிரட்டி தப்பிச்சென்ற இரு சிறுவர்களை, சிசிடிவி காட்சிகளின் மூலம் போலீசார் கைது செய்தனர்....
நாகர்கோவிலில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மது போதையில் சாலையில் ஆட்டோவை நிறுத்தி விட்டு தூங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மணிஅடிச்சான் கோவில் அருகே ஆறுமுகம் என்பவர் நேற்று மாலை மது அருந்தி விட்...
மதுரையில் கல்லூரி முன்பு ரகளையில் ஈடுபட்ட இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 4ஆம் தேதி மீனாட்சி அரசு கலைக்கல்லூரி முன்பு இளைஞர்கள் சிலர் மதுபோதையில் ஆபாசமாக கூச்சலிட்ட நிலைய...