மதுரை மாவட்டம் செம்பினிபட்டியில் உள்ள கரும்பாச்சி கண்மாயில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு ஆர்வமுடன் மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.
விவசாயம் செழிக்க வேண்டியும், அனைவ...
சென்னை மணலி புது நகரில் அய்யா கோவில் திடலில் இந்து முன்னணி சார்பில் இயற்கை விவசாயத்தை போற்றும் விதமாக 2 ஆயிரம் வாழைப்பூக்களை கொண்டு பிரமாண்ட விநாயகரை உருவாக்கி உள்ளனர்.
விநாயகர் சதூர்த்தியையொட்டி ...
மூன்று லட்சம் ரூபாய் வரையிலான குறுகிய கால விவசாயக் கடன்களுக்காக, வங்கிகளுக்கு ஒன்று புள்ளி ஐந்து சதவீத வட்டி மானியம் அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ...
கஜகஸ்தானில் உள்ள பைக்கோனூர் ஏவுதளத்தில் இருந்து விவசாயம் மற்றும் அறிவியல் தொடர்பான பணிகளுக்காக ஈரானின் கண்காணிப்பு செயற்கைகோள் ரஷ்ய ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
ஈரான் மற்று...
உணவு தட்டுப்பாட்டால் உலகம் பேரழிவை சந்திக்கும் என்றும் அதன் பின்விளைவுகளில் இருந்து எந்த நாடும் தப்ப முடியாது என்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காலநிலை மா...
மதுரையில் 2 தலைமுறையாக அரசு நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்தவரின் நிலத்தை அதிகாரிகள் மீட்க சென்றபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயி ஒருவர் தீக்குளிக்க முயன்றார்.
விக்கிரமங்கலம் அருகே வையத்...
விவசாயிகளுக்கு ஓராண்டில் ஒரு இலட்சம் மின்னிணைப்பு வழங்கப்பட்டுள்ளதால் தமிழகம் வேளாண் உற்பத்தியில் சிறந்து விளங்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஓராண்டில் ஒரு இலட்சம் விவசா...