விவசாயம் மற்றும் தானியங்கள் தொடர்பாக பிரதமர் மோடி எழுதிய பாடல் புகழ்பெற்ற கிராமி விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சிறுதானியங்களின் நன்மைகளை ஊக்குவிக்கும் வகையில் பிரதமர் மோடி அபண்டஸ் இன் ...
கும்பகோணத்தில் 1925ஆம் ஆண்டு பிறந்த எம்.எஸ்.சுவாமிநாதன், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.
சர்வதேச அரிசி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக பணியாற்றிய எம்.எஸ்.சுவாமிநாதன், அரிசி...
விவசாயம் இல்லை என்றால் காலை உணவு திட்டத்தில் எப்படி சோறு போட முடியும்? என கேள்வி எழுப்பிய விவசாயி ஒருவர் பாதிக்கப்படும் விவசாயிகளையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
திர...
முதலில் 70 சென்ட் நிலத்தில் விவசாயம் செய்த தாம் தற்போது 100 ஏக்கருக்கு சொந்தக்காரராக உள்ளதாக ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ தேவராஜ் கூறியுள்ளார். இவை அனைத்தையும் தனக்கு தந்தது விவசாயம் தான் என்றும் ...
வேளாண்மையில் நவீன தொழில்நுட்ப அறிவை பயன்படுத்த வேண்டும் என்றும் லாபம் தரும் தொழிலாக வேளாண்மை உயர்த்தப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
திருச்சியில் வேளாண்துறை சார...
மதுரை மாவட்டம் செம்பினிபட்டியில் உள்ள கரும்பாச்சி கண்மாயில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு ஆர்வமுடன் மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.
விவசாயம் செழிக்க வேண்டியும், அனைவ...
சென்னை மணலி புது நகரில் அய்யா கோவில் திடலில் இந்து முன்னணி சார்பில் இயற்கை விவசாயத்தை போற்றும் விதமாக 2 ஆயிரம் வாழைப்பூக்களை கொண்டு பிரமாண்ட விநாயகரை உருவாக்கி உள்ளனர்.
விநாயகர் சதூர்த்தியையொட்டி ...