2 ஆயிரத்து 381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கையை நடத்த தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்த சுற்றறிக்கையில், அங்கன்வாடி மையங்களில் சேரும் ம...
முறையான வழிகாட்டுதல்கள் இன்றித் தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் சங்கத் தலைவர் ஷீலா தாக்கல் ச...
இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில்...
உயர்கல்வியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு, தமிழகத்தில் பல்வேறு கல்லூரிகளில் இந்த ஆண்டு புதிய பாடப் பிரிவுகள் கொண்டு வரப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சட்...
மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழ் உட்பட 13 மொழிகளில் நுழைவு தேர்வு நடத்தப்படும் என யு.ஜி.சி. தெரிவித்துள்ளத...
தமிழ்நாட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக்கல்லூரிகளில் 7ல் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் செய்தி...
பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நாளை முதல் ஆன்லைனில் கலந்தாய்வு தொடங்க இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ள...