இரு சக்கர வாகன விபத்தில் மூளைச்சாவு அடைந்த தேனி கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
கம்பம் பகுதியைச் சேர்ந்த மணிவாசகம் என்பவரின் மகனான பரத்குமார், கடந்த வெள்ளியன்று இரு சக்கர வாக...
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக சாலையைக் கடக்க முயன்ற ஆட்டோ மீது லாரி மோதியதில் 8 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
பெத்தானி என்ற தனியார் பள்ளியைச் சேர்ந்த குழந...
சென்னையை அடுத்த குன்றத்தூரில் அரசு பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த போது தவறி கீழே விழுந்த 15 வயது பள்ளி மாணவனின் இரு கால்களும் அதே பேருந்தின் பின் சக்கரம் ஏறி துண்டாயின. மாணவனின் உயிரை க...
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நம்பள்ளி பசார்காட்டில் ரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
நான்கு மாடிக் கட்டடத்தின் தரைத்தளத்தில் இருந்த கார் பழுதுநீக்கும் மையத்தில்...
சென்னை அண்ணாநகரில் மது மற்றும் கஞ்சா போதையில் அதிவேகமாக இயக்கப்பட்ட ஸ்விப்ட் கார் சாலையோரம் சென்றவர்கள் மீது மோதியதில் 2 பேர் பலியாயினர். தூய்மைபணியாளர் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர். போதை வாக...
பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் - 5 பேர் பலி
வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து
பெங்களூருவில் இருந்து வந்த அரசுப்பேருந்தும், எதிரே சென்ற தனியார் சொகுச...
எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் ஒரே நேரத்தில் பல வாகனங்கள் ஒன்றொடொன்று மோதி 32பேர் உயிரிழப்பு..!
எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் ஒரே நேரத்தில் பல வாகனங்கள் ஒன்றொடொன்று மோதிக் கொண்ட விபத்தில் 32பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 63பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட...