திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே 2 இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
ஒட்டன்சத்திரம் சீத்தப்பட்டியை சேர்ந்த ரத்தினம் மற்றும் அவருடைய நண்பர் சேகர...
தென் அமெரிக்க நாடான கயானாவில், மேல்நிலைப்பள்ளி விடுதியொன்றில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
மஹ்தியாவிலுள்ள மேல்நிலை பள்ளியின் மாணவர் விட...
இங்கிலாந்தில், நள்ளிரவில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த வீட்டிலிருந்து வீட்டின் உரிமையாளரை வளர்ப்பு நாய்கள் காப்பாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
எஸ்செக்ஸ் கவுண்டியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த சனிக்க...
டெல்லியில், இரவு நேர பார்ட்டியிலிருந்து திரும்பிய இளம்பெண், தனது பி.எம்.டபுள்யு காரை வேகமாக ஓட்டிச்சென்று விபத்து ஏற்படுத்தியதில் இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் உயிரிழந்தார்.
உடல் நலக்குறைவால் பாதிக்க...
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தலைமை தபால் நிலையத்தில் நேர்ந்த தீ விபத்தை தீயணைப்பு வீரர்கள் 7 மணி நேரம் போரடி அனைத்தனர்.
97 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த தபால் நிலையம் அந்ந...
கேரள மாநிலம் கொல்லத்தில் மருந்து சேமிப்பு கிடங்கில் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் தீயில் எரிந்து நாசமாயின.
உளிய கோவில் பகுதியில் மருந்து சேவை கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ...
நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில், சாலையோரம் நின்று தனது ஆட்டோவைத் துடைத்துக் கொண்டிருந்த ஓட்டுநரை அதிவேகமாக வந்த கார் ஒன்று பக்கவாட்டில் மோதி இழுத்துச் சென்றது. இதில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தார்.
வி...