கேரள மாநிலம் காசர்கோடு அருகே சிறிய சரக்கு வாகனமும், அரசுப்பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் சரக்கு வாகன ஓட்டுநர் யூசப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த அவரது உதவியாளர் தீவிர சிகிச்சை பி...
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தனியார் ஆம்னி பேருந்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 3 பெண்கள் உட்பட 11 பேர் காயமடைந்தனர்.
கோவையிலிருந்து பெங்களூருவுக்கு நேற்று இரவு புறப்பட்ட ஆம்னி பேருந்து, புதுச...
ஜார்கண்ட்டில் தனியார் மருத்துவமனையின் குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மருத்துவர் தம்பதி உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
தன்பாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றின் முதல் தளத்தில் மருத்துவர் விகாஸ...
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே போக்குவரத்து ஸ்தம்பிப்பு
முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது தனியார் பேருந்து மோதல்
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
விபத்தில...
திருத்தணி அருகே அனுமதியின்றி வீட்டில் பட்டாசு திரி தயாரித்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி குழந்தைகள் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்து நிகழ்ந்த இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்ட திருத்தணி வருவ...
துருக்கியில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஏரிக்குள் பாய்ந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
மாலத்யாவில் 7 பயணிகளுடன் பேருந்து ஒன்றுசென்று கொண்டிருந்தது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த...
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியில் அம்மன் வீதி உலாவில் கிரேன் மூலம் அம்மனுக்கு மாலை அணிவிக்க முயன்றபோது கிரேன் கவிழ்ந்ததில் நான்கு பேர் உயிரிழந்துள்ள நிலையில் கிரேன் ஆபரேட்டர் கைது செய்து போலீசார் வ...