ஸ்பெயின் நாட்டில் பயோ-டீசல் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் விண்ணை முட்டும் அளவுக்கு கரும் நச்சு புகை வெளியேறியது.
வடகிழக்கு பகுதியின் La Rioja-வில் மறுசுழற்சி செய்யப்பட்ட தாவர எண்ணெய்களில் இருந்து ப...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே லாரி மீது மினி லாரி மோதிய விபத்தில் குழந்தை உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
சிதம்பரம் அடுத்த கூத்தன்கோயில் பகுதியில் அதிகாலை சுமார் 3 மணியளவில், நெடுஞ்சாலையில் நின்று கொ...
தெற்கு ஜெர்மனியில் ஆளில்லா ரயில்வே கேட் தண்டவாளத்தை கடக்க முயன்ற பேருந்து மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ரயில் ஓட்டுநர் உட்பட 3 பேர் படுகாயமடைந்த நிலையில், மேலும் சில பயணிகள் ல...
கன்னியாகுமரியில் கஞ்சா போதையில் டெம்போ ஒட்டி வந்த ஓட்டுனர் இருசக்கர வாகனத்தின் மீது மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சிசிடிவி வெளியாகி உள்ளது.
குஞ்சாலுவிளையை சேர்ந்த சுரேஷ் மற்றும் மகன் விச்சு ஆகியோர்...
கர்நாடக மாநிலம் ஹூப்ளி அருகே, தனியார் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
கோலாப்பூரில் இருந்து பயணிகளுடன் நள்ளிரவு 1 மணியளவில் ஹூப்ளி - தார்வாத் பைபாஸில் பேருந்த...
அரியாலூர் மாவட்டம் திருமானூர் அருகே சாலையோர புளியமரத்தில் கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
சென்னை அண்ணா நகரை சேர்ந்த ஐடி ஊழியரான கார்த்திகேயன், குடும்பத்துடன் கன்...
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள QUEZON மாகாணத்தில் பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்த படகு திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் படுக...