ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நிற்கும் தைரியம் தன்னிடம் உள்ளது அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கூறினார்.
இடைத்தேர்தல் தொடர்பாக சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஈரோடு மாவட்ட ...
இரட்டை இலை சின்னம் யாருக்கு சொந்தம் என்பதை, தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
சென்னையிலுள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தி...
மின்கட்டண உயர்வை கண்டித்து, சென்னையில் டிடிவி தினகரன் தலைமையில் அமமுக-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை ராஜாஜி சாலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், தவறு செய்யும் ...
திருநெல்வேலி மாவட்டத்தில் அ.ம.மு.க நிர்வாகி ஒருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றிய அ.ம.மு.க நிர்வாகியான சுப்பிரமணி, பாளையங்கோட்டையில் கார் உதிரிப்பாகங்க...
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி, திமுக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள நிலையில் தென்காசி மாவட்டத்தில் மட்டும் காங்கிரஸ் கட்சி தனித்தும், டிடிவி தினகரனின் அமமுக கட்சியுடனும் கூ...
தென் மாவட்டங்களில் ஒரு வார காலம் அரசியல் ரீதியாக சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள சசிகலா, சென்னையில் இருந்து அதிமுக கொடி கட்டப்பட்ட காரில் புறப்பட்டு சென்றார்.
தியாகராய நகர் வீட்டிலிருந்து ...
அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த சசிகலா, உளுந்தூர்பேட்டையை சேர்ந்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆனந்தனை தொடர்பு கொண்டு நலம் விசாரித்த ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது
அரசியலில் இருந்து விலகுவதாக அறிவ...