காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் இருவர் வீரமரணம் அடைந்தனர்.
ஸ்ரீநகரின் புறநகர் பகுதியான லாவோ போரா என்ற இடத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்...
ஜம்முகாஷ்மீரின் இரு பெரும் நகரங்களான ஜம்முவையும் ஸ்ரீநகரையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.
அங்கு பெய்த தொடர்மழை காரணமாகவும் நிலச்சரிவுகள் காரணமாகவும் நேற்று முதல் சாலைகள் மூடப்பட்டன...
லஷ்கரே தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ள போதை மருந்து கடத்தல் காரர்களுக்கு உதவிய எல்லை பாதுகாப்பு படை உதவி ஆய்வாளரை தேசிய விசாரணை முகமையான என்ஐஏ கைது செய்துள்ளது.
ர...
ஜம்மு - ஸ்ரீநகர் இடையிலான தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
270 கிலோ மீட்டர் நீளம் கொண்ட அந்த சாலையில் இன்று அதிகாலையில் ஷபன்பாஸ் என்ற இடத்தில...
ஸ்ரீநகர் புறநகர்ப்பகுதியில் உள்ள பழைமை வாய்ந்த சீத்தல்நாத் ஆலயம் 31 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த நிலையில் மீண்டும் திறக்கப்பட்டது.
இங்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றதால் அப்பகுதியில் வசிக்கும் பக்தர்கள...
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியில் பனி மலைகளில் வாழும் ஹங்குல் வகை மான்களைப் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்ட்டுள்ளது.
ஸ்ரீநகர் பகுதியில் உள்ள டச்சிகாம் தேசிய பூங்கா நிர்வாகம், ஹங்குல் என்ற அரிய ...
காஷ்மீரில் கடும் பனிப் பொழிவு மற்றும் மோசமான வானிலை காரணமாக விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காஷ்மீரின் பல பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் கடுமையான பனிப் பொழிவு இருந்து வருகிறது.
ஸ்ரீந...