தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், ஏ...
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி பழைய குற்றால அருவி, சிற்றருவி உள்ள...
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கனமழையால் குற்றாலம் பேரருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கால், அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால...
தென் மேற்கு பருவக் காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென்காசி, குமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ...
நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடியும் சேர்வலாறு அணையின் நீர் மட்டம் 9 அடியும் உயர்ந்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை ...
தொடர்கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து நொய்யல் மற்றும் பவானி ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் ...
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்க...