புதுச்சேரியில் பல்வேறு வகையான காய்கறிகள், பழங்கள், கீரைகள் உள்ளிட்டவற்றை தனது வீட்டு மாடியில் இயற்கை முறையில் விளைவித்து, 10 ஆண்டுகளாக மாடித்தோட்ட விவசாயத்தில் மகத்தான சாதனை புரிந்து வருகிறார் 75 வ...
சென்னை, திருவொற்றியூரில் பல் மருத்துவர் வீட்டில் மிளகாய் பொடியை தூவி 45 சவரன் தங்க நகை, 5 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தை கொள்ளையடுத்த மர்மநபர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
விம்கோ நக...
உலகிலேயே மிகவும் காரமானதாகக் கருதப்படும் கரோலினா ரீப்பர் என்ற சீன ரக குடை மிளகாய்களை, பத்தே வினாடிகளில் சாப்பிட்ட நபர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
கனடா நாட்டைச் சேர்ந்த Mike Jack, ஏற...
விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சியில் உள்ள பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் தைப்பூச விழாவை முன்னிட்டு சாமியார் மீது கார மிளகாய் அபிசேகம் செய்த சம்பவம் பக்தர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் கடவுள் ...
அறுபது, எழுபது வயதைக் கடந்த பிறகும், திடகார்த்தமாக இருக்கும் கிராமத்துப் பெரியவர்களின், ஆரோக்கிய ரகசியம் குறித்துக் கேட்டுப் பார்த்தால் தயங்காமல் பதில் சொல்வர் பழைய சோறும் பச்சை மிளகாயும்தான் என்று...
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆச்சி மசாலா நிறுவனம் சார்பில் இயற்கை விவசாய முறையில் மிளகாய் சாகுபடி செய்ய திட்டமிட்டு, ஒரு கோடி நாற்றுகள், பயிர் வித்துக்கள் வழங்கப்பட்டன.
இயற்கை விவசாயத்தைக் கையில் எடுக...
வட மாநிலங்களில் இருந்து லாரிகள் வரவில்லை என்று சென்னையில் மிளகாய் வத்தலை இருமடங்கு விலை வைத்து வியாபாரிகள் விற்றுவரும் நிலையில், தாங்கள் விளைவித்த மிளகாய் வத்தலை குறைந்தவிலைக்கு வாங்கிச்செல்வதாக வி...