கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை மத்திய அரசு ரத்து செய்ததால், 2020-ம் ஆண்டில் மாநிலங்களவை மொத்தம் 33 நாட்கள் மட்டுமே நடந்துள்ளது.
இது நாடாளுமன்ற வரலாற்றிலேயே மிகக் கு...
மாநிலங்களவையில் மேலும் 9 இடங்களை கைப்பற்றியதன் மூலம், பாஜக தனிபெரும்பான்மை பெற்ற கட்சியாக உருவெடுத்துள்ளது.
உத்திரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்த...
11 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
இதுகுறித்து ஆணையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், உத்தரபிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு பெற்ற 10 பேரும், உத்ர...
ரயில்வே ஐஆர்சிடிசி சேவைகளில் இந்தி திணிக்கப்படுவதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், இந்திய அரசியலமைப்பில் 20க்...
மழைக்கால கூட்டத்தொடர் முடிவடைந்த நிலையில் மாநிலங்களவையில் 25 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
மாநிலங்களவையில் பேசிய அவர், ‘திட்டமிட்ட ...
தொழிலாளர்களை எளிதான முறையில் நிறுவனங்கள் வேலையில் சேர்க்கவும், பணி நீக்கம் செய்யவும் வழிவகுக்கும், 3 தொழிலாளர் சீர்திருத்த சட்ட மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதன்படி, 300 பணியா...
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் லேபர் கோட்ஸ் எனப்படும் 3 தொழிலாளர் துறைக்கான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தொழில் நிறுவனங்கள் பணி செய்வதற்கான ஆட்க...