சின்னத்திரை நடிகை சித்ராவின் மரண வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை கைது செய்து நடத்தப்பட்ட விசாரணையில், 2015-...
சுஷாந்த் சிங் மரணத்துடன் தொடர்புடைய போதைப் பொருள் விவகாரத்தை விசாரித்து வரும் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் முன்னணி நடிகர்களுக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.
கடந்த 2019ம் ஆண்டில் இயக்குன...
பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் மரண வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே நடிகை ரியாவின் சகோதரர் ஷோமிக் மற்றும் சுஷாந்தின் மேலாளர் மிராண்டா ஆகியோர் போதைப் பொருள் வைத்திருந்த வழக்கில...
நடிகர் சுஷாந்த்சிங் மர்மமான முறையில் இறந்த ஜூன் 14ம் தேதிக்கு முந்தைய நாள் அவரை சந்தித்தவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
சுஷாந்த் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதையடுத்து 15 பே...
இந்தி நடிகர் சுசாந்த் சிங் மரண வழக்கில் புதிய திருப்பமாக அவரது காதலியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்திக்கும், மூத்த தயாரிப்பாளர் மகேஷ் பட்டுக்கும் இடையேயான வாட்ஸ் அப் சாட் (WhatsApp chats) விவ...
நடிகர் சுஷாந்த் சிங் மரணம் வழக்கு தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டதையடுத்து மூன்று தனிப்படைகளை சிபிஐ அமைத்துள்ளது.
நேற்று மும்பைக்கு சிபிஐ அதிகாரிகள் வந்து சேர்ந்தனர்.
வ...
கூட்டுச் சதி செய்து ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை போலீசார் அடித்து கொலை செய்துள்ளதாக வழக்குப் பதிவு செய்துள்ள சிபிசிஐடி, சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன்,...