ஒரு காலத்தில் திமுகவுக்கு நிகராக இருந்த காங்கிரஸ் கட்சி தற்போது 10 இடத்திற்கும் 15 இடத்திற்கும் தொங்கினால், கடைசியில் மக்கள் மனதில் மட்டும் தான் இடம் கிடைக்கும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியில் இ...
தன்னுடன் கூட்டணிக்கு வருபவர்கள் தாமதிக்க வேண்டாம் என்றும் மூன்று நாட்களுக்குள் வருமாறும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற பொதுக்க...
இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்று சொன்னதும் கிண்டல் அடித்தார்கள் என்றும் இன்னமும் கிண்டல் அடிக்கிறார்கள் என்றும் ஆனால் அது நிகழ்ந்தே தீரும் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினா...
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 600 நாட்களை கடந்தும், குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்ல...
அறத்தின் பக்கம் நிற்கும் தன்னை பார்த்து சங்கி, பி டீம் என்று விமர்சிப்பவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவதுதான் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
முறைகேடு புகாருக்கு...
கொரோனா குறித்து மக்கள் விழிப்புணர்வு பெற்று விட்டதால் ஆகஸ்ட் 31க்கு பிறகு ஊரடங்கு தேவைதானா என அரசு பரிசீலிக்க வேண்டுமென கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வலியுறுத்தியுள்ளது.
அக்கட்சி வெ...
டெல்லி வன்முறை குறித்து, நடிகர் ரஜினிகாந்த் ஆவேசமாக எதிர்வினையாற்றிருப்பதை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வரவேற்றுள்ளார்.
இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவி...