RECENT NEWS

இந்திய ராணுவ வலிமையை மேலும் பலத்தப்படுத்த நடவடிக்கை.. ரூ. 67000 கோடியில் அதிநவீன உபகரணங்களை வாங்க ஒப்புதல்

முகப்பு

ஒரே இடத்தில் தொடர்ச்சியான போராட்டங்கள் மக்களை பாதிக்காதா..? நா.த.கவுக்கு உயர்நீதிமன்ற அமர்வு கேள்வி

Jul 10, 2025 02:31 AM

60

ஒரே இடத்தில் தொடர்ச்சியான போராட்டங்கள் மக்களை பாதிக்காதா..?  நா.த.கவுக்கு உயர்நீதிமன்ற அமர்வு கேள்வி

ஒரே இடத்தில் தொடர்ச்சியான போராட்டங்கள் மக்களை பாதிக்காதா..? நா.த.கவுக்கு உயர்நீதிமன்ற அமர்வு கேள்வி

மடப்புரம் காவலாளி அஜித் குமார் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்த நாம் தமிழர் கட்சி சார்பில் அனுமதி கோரிய வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி புகழேந்தி, போராடுவது அரசியல் கட்சியினரின் உரிமை என்றாலும், ஒரே இடத்தில் தொடர்ச்சியாக போராடுவது அப்பகுதி மக்களை எவ்வளவு பாதிக்கும் என்பதை உணர வேண்டும் எனக் கூறினார்.

"3ஆம் தேதி சந்தை திடல் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டதை மறைத்து, அன்று கட்சித் தலைவர் பங்கேற்கவில்லை என்பதற்காக மீண்டும் போராடுவதற்கு அனுமதி கேட்பதை எப்படி ஏற்பது?" என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

இனிமே அவன் நமக்கு அடிமை..வங்கி கிளையை மூடிய ஈக்வட்டாஸ்.. சாதித்த லாரி உரிமையாளர்கள்...! காத்திருப்புக்கு பலன் கிடைத்தது
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies