கச்சத்தீவு விவகாரம் மத்திய அரசின் கொள்கை சம்பந்தப்பட்டது என்பதால் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்டெடுப்பத...
உயர்நீதிமன்ற மதுரை கிளை கலைஞர் போட்ட பிச்சை என்று மதுரைக் கூட்டத்தில் தாம் பேசியதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வருத்தம் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வ...
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற பணி நியமன ஆணயை ரத்து செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவை எதிர்த்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்ப...
"அருவிகள் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகளா?"
3 மாதங்களில் அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பு.!
செயற்கை நீர்வீழ்ச்சிகளை ஏற்படுத்திய ரிசார்டுகளை மூட உத்தரவு
ரிசார்ட்டு...
கலைமாமணி விருது தகுதியானவர்களுக்குத் தான் வழங்கப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்ய வேண்டிய தேவை இருப்பின், தேர்வுக்குழுவை மாற்றியமைக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
2019...
இயற்கையாக அறுவடை செய்யப்படும் புகையிலையை விற்பனை செய்யத் தடையில்லை என, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
பான் பராக், குட்கா போன்ற போதை பொருட்களைப் போல் இயற்கையாக விளையும் புகையிலையையும் ...
கோவில் சிலருக்கானது அல்ல மக்களுக்கானது - நீதிபதிகள்
அறநிலையத்துறை இணை ஆணையரிடம் நீதிபதிகள் கேள்வி
கோவில் கோவிலாக இருக்க வேண்டும் கோவில் வழிபாட்டிற்கான தலம் வியாபார ஸ்தலம் அல்ல - மதுரைக்கிளை நீதிப...