"அருவிகள் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகளா?"
3 மாதங்களில் அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பு.!
செயற்கை நீர்வீழ்ச்சிகளை ஏற்படுத்திய ரிசார்டுகளை மூட உத்தரவு
ரிசார்ட்டு...
கலைமாமணி விருது தகுதியானவர்களுக்குத் தான் வழங்கப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்ய வேண்டிய தேவை இருப்பின், தேர்வுக்குழுவை மாற்றியமைக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
2019...
இயற்கையாக அறுவடை செய்யப்படும் புகையிலையை விற்பனை செய்யத் தடையில்லை என, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
பான் பராக், குட்கா போன்ற போதை பொருட்களைப் போல் இயற்கையாக விளையும் புகையிலையையும் ...
கோவில் சிலருக்கானது அல்ல மக்களுக்கானது - நீதிபதிகள்
அறநிலையத்துறை இணை ஆணையரிடம் நீதிபதிகள் கேள்வி
கோவில் கோவிலாக இருக்க வேண்டும் கோவில் வழிபாட்டிற்கான தலம் வியாபார ஸ்தலம் அல்ல - மதுரைக்கிளை நீதிப...
தமிழகத்தில் 5 ஆயிரத்து 583 பள்ளிக் கட்டிடங்கள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும், 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு சேதமடைந்த கட்டிடங்கள் அகற்றப்பட உள்ளதாகவும் தமிழ்நாடு அரசு உயர்நீதிம...
குலசை தசரா விழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் இருந்து சினிமா நடிகைகளை அழைத்துச்சென்று சினிமா பாடலுக்கு ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு அப்படிப்பட்ட நிகழ்ச்...
தமிழகத்தில், 2001-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் பதியப்பட்டுள்ள கொலை வழக்குகளில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடாக விவசாய நிலம், அரசு வேலைவாய்ப...