திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின் படி, விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இக்கோவிலில் கடந்த 9ம் தேதி நீதிமன்ற உத்தரவின் படி, 250 ரூபாய் மற்றும்...
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கண்மாயை ஆக்கிரமித்து நடவு செய்யப்பட்டிருந்த வாழை மரங்களை, பொதுப்பணித்துறையினர் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் இடித்து அப்புறப்படுத்தினர்.
தேவதானப்பட்டியில் உள்ள செங்குளம்...
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் திண்டுக்கல் சுரபி நர்சிங் கல்லூரியின் தாளாளருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
முத்தனம்...
அரசு ஊழியர்கள் பதவி உயர்வை ஒரு உரிமையாக கேட்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
மதுரை வளர்நகரைச் சேர்ந்த மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், தாக்கல் செய்த மனுவில், தனக்கு ...
அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி பதிவுகளை குறைந்தபட்சம் ஓராண்டு அல்லது 18 மாதங்கள் வரை பாதுகாக்கப்படுவதை தமிழக உள்துறை செயலரும், டிஜிபியும் உறுதிப்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட...
பொது ஊழியர் என்பவர் நேர்மையாகவும் கடமை உணர்வுடன் பணியாற்ற வேண்டும் என்றும் பதிவுத் துறையில் ஏற்கனவே ஊழல்கள் அதிகம் உள்ளதாகவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
பட்டுக்கோட்...
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, சிபிஐ விசாரணை உண்மையை வெளிக் கொண்டுவரும் என நம்புவதாகத் தெரிவித்துள்ளது.
மதம் மா...