கடலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் குளத்தில் விழுந்து இறந்து போனது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், வேப்பூரை அடுத்த திருப்பெயர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன்- மல்ல...
சித்தூர் அருகே இரு இளம் பெண்கள் பெற்றோரால் கொல்லப்பட்ட விவகாரத்தில் , ஞாயிற்றுக்கிழமை இரவுகளில் பேராசிய தம்பதிகள் உக்கிரமாக இருப்பார்கள் என்றும் தேவையற்ற சத்தங்கள் வீட்டில் இருந்து கேட்கும் என்று அ...
தங்கள் மகள்களை நரபலி கொடுத்து விட்டு மீண்டும் உயிர்த்தெழுவார்கள் என்று காத்திருந்த பேராசிய தம்பதியால் பெற்றோரால் ஆந்திராவே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்ப...
இத்தாலியில் 10 வயது சிறுமி ஒருவர், டிக் டாக்கில் சேலஞ்ச் ஏற்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலியில்((Italy)), சிசிலி ((Sicily)) தீவில் உள்ள, பலேர்மோ((Palermo)) பகுதியில் 10...
இலங்கை கடற்படை கப்பல் மீனவர்கள் படகில் மோதி 4 மீனவர்கள் பலியான விவகாரத்தில், இலங்கை அரசுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், துரதி...
கல்வான் பள்ளத்தாக்கில் பலியான 20 இந்திய வீரர்களின் பெயர்கள், டெல்லியில் உள்ள போர் வீரர் நினைவுச்சின்னத்தில் பொறிக்கப்பட்டது.
கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு ஜூன் 15-ந் தேதி சீ...
நார்வேயில் ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்ட முதியவர்கள் 23 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இது தவிர தடுப்பூசியை போட்டுக் கொண்ட பலர் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவ...