சிரியாவின் எண்ணெய் வயல்களை குறி வைத்து துருக்கி ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்.
சிரிய அதிபரின் ஆட்சியை கவிழ்க்க துருக்கி ஆதரவு பயங்கரவாதிகள் பல்வேறு தாக்குதல்...
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தி செல்லப்பட்ட 27 மாணவர்களை பாதுகாப்பு படையினர் மீட்டு அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
நைஜீரியாவில் பள்ளிக்கூடங்களுக்குள் நுழைந்து அங்கு கல்வி பயிலும் மாணவர்களை...
ஒடிசாவின் காட்டுப் பகுதிக்குள் போலீசார் எல்லைப் பாதுகாப்பு படையினர் கொண்ட சிறப்புப் படை அமைத்து அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது பயங்கரவாதிகள் பதுக்கி வைத்திருந்த வெடிப் பொருட்கள், வெடி...
நைஜீரியாவில் துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் ஜான்கேபே என்ற டவுண் பள்ளியில் இருந்து 317 பெண் குழந்தைகளைக் கடத்திச் சென்றனர்.
பள்ளிக்கு அருகில் உள்ள ராணுவ முகாம் மீதும் அவர்கள் கொடூரத்தாக்குதல் தொட...
ஆப்கான் பாதுகாப்பு படையினர் நடத்திய வான் தாக்குதலில் தாலிபான் பயங்கரவாதிகள் 8 பேர் கொல்லப்பட்டனர். நஹர்-இ-சாரஜ் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது...
மணிப்பூர் மாநிலம் தௌபால் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
த...
ஜம்மு காஷ்மீரின் அவந்திபோராவில் பாதுகாப்பு படையினரின் தாக்குதலில், பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மந்தூரா டிரால் பகுதியில் போலீசாருடன் இணைந்து ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுப...