தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஐந்து நாட...
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்துக்கு தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள சுமார் 13 ஆயிரம் பணியிட...
தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றத்தில் 465 கோடி ரூபாய் மதிப்பிலான 83 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் 7 அமர்வுகளும், ...
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மே மாதம் நடைபெற்ற 11-ஆம் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.
கடந்த 20-ஆம் தேதி 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 11-ஆம் ...
மேற்குதிசை காற்று வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் 5 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்...
தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் 5 நாட...
தமிழகத்தில் ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் நேற்று 771 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது
நோ...