தமிழகத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக சட்டமன்...
தேர்தலுக்கு இரண்டு வாரங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தொகுதிகள் தோறும் வேட்பாளர்களும், அரசியல் கட்சியினரும் வாக்கு சேகரிக்கும் பணியை தீவிரப்படுத்...
தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் 24 பேர் அடங்கிய இறுதிகட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ளது.
அதன்படி பவானிசாகர் தனி தொகுதியில் கார்த்திக் குமா...
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ளது. முதல்நாளிலேயே சில முக்கிய வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக ...
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு வழங்குவதற்கு இன்றே கடைசி நாள் என்பதால் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டிய...
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம் தொடங்கியுள்ளது. எடப்பாடி தொகுதியில் போட்டியிட முதலமைச்சர் பழனிசாமியும், போடிநாயக்கனூர்த் தொகுதியில் போட்டியிடத் துணை முதலமைச்சர்...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் அளிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கூடுதலாக 25,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட...