சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், பயணிகளை தனியார் பேருந்தில் செல்ல அரசுப் பேருந்து ஊழியர்கள் வற்புறுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் 3வது நாளாக நீடித்த...
பெரம்பலூர் அருகே தனியார் பேருந்தில் கடனுக்கு டிக்கெட் கேட்டு பேருந்தை மறித்து ரகளை செய்த கோவில் பூசாரியால் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியில் ஊருக்கு செல்ல பணம் கொடுத்து அனுப்பி வைத்த போலீசாரின் கனிவு
...
ஆந்திராவில் தமிழகத்தை சேர்ந்த 23 தனியார் மற்றும் அரசு பேருந்துகள் அம்மாநில அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வேலூரில் இருந்து ஆந்திர மாநிலம், சித்தூர், திருப்பதி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு இடையே தமிழ...
தஞ்சாவூர் அருகே தனியார் பேருந்தில் சென்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
நேற்று திருக்காட...
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சாலையில் யார் முந்திச்செல்வது ? என்ற போட்டியில் அதிவேகமாக பேருந்துகளை ஓட்டிச்சென்ற, அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுனர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் கைகலப்பானது. இதி...
அரியலூர் அருகே ஊருக்குள் பேருந்தை கொண்டு வராமல் ஊருக்கு வெளியே பயணிகளை இறக்கிவிட்டுச் சென்றதோடு, ஊருக்குள் வர நேரமில்லை என்றதால் தனியார் பேருந்து ஓட்டுனரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
...
தமிழகம், கர்நாடகம் இடையே பேருந்து சேவையை தொடர முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அரசு விடுத்துள்ள செய்திகுறிப்பில், தீபாவளியை ஒட்டி வருகிற 16-ஆம் தேதி வரை கர்நாடகம்- தமிழ...