அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று பிற்பகல், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்க உள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடக்க உள்ள இந்த...
சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள கே சி சங்கரலிங்க நாடார் உயர்நிலைப் பள்ளியில் 1976 -77 ஆம் ஆண்டு S.S.L.C முடித்த மாணவர்கள் ஒன்று கூடல் நிகழ்ச்சி நடந்தது.
அப்போது, தன்னோடு பள்ளியில் பயின்று விளையாடி...
தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தியையொட்டி நிறுவப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன.
சென்னையில் 2 ஆயிரத்தும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கடற்கரைகளில் கரைக்கப்பட்ட நிலையில்...
பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என்ற அ.தி.மு.க.வின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாவட்டச் செயலாளர் கூட்டம் இர...
சென்னையில், பேருந்து நிறுத்த நிழற்குடையை அமைக்கும் போது உயரழுத்த மின்கம்பியில் கிரேன் உரசியதால் மாநகராட்சி ஊழியர்கள் 4 பேர் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயம் அடைந்தனர்.
மணலி புதுநகரில் பேருந்...
சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரில் தனியாக வசிக்கும் வயதான தம்பதியைத் தாக்கி, கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் அவர்களது உறவினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று அதிகாலை ...
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மணலி புதுநகரில் முக்கிய சாலையில் உள்ள காலி நிலங்களின் முன்பு பேருந்து நிழற்குடைகளை வைத்து, நில உரிமையாளர்களிடம் பேரம் பேசி பணம் கறப்பதாக பரபரப்பு புகார் எழுந்துள...