தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு திரளான பக்தர்கள் அனுமனை தரிசனம் செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற ஹனுமத் ஜெயந்தி நிகழ்ச்சியில் திரளான பக்...
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு அதிகம் ஏற்படும் பகுதிகளில் நிரந்தர வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்வதற்காக 111 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது...
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே நிலை தடுமாறி டிராக்டர் தலைக்குப்புற கவிழ்ந்த விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
நீலமங்கலம் கிராமத்தை சேர்ந்த நான்கு இளைஞர்கள் விளை ந...
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் மதுபோதையில் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்த நபருக்கு, காவல் ஆய்வாளர் முதலுதவி சிகிச்சை அளித்தார்.
மதுபோதையில் ஒருவர் கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் ...
செங்கல்பட்டு மாவட்டம் மேலையூரில், தந்தையின் சமாதிக்கு காரில் சென்றபோது வழிமறித்து, கொடூரமாக கொலை செய்யப்பட்டு, மயானத்தில் பாதி எரிந்த நிலையில் வீசப்பட்ட ரவுடியின் உடலை மீட்டு போலீசார் விசாரித்து வர...
செங்கல்பட்டு மாவட்டம் சேலையூரில் காணாமல் போன தனது மகளை கண்டுபிடித்து தரவில்லை எனக்கூறி காவல் நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த ஆட்டோ ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தாம்பரம் அடுத்...
காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்திலுள்ள 538 ஏரிகள் 100 சதவீத கொள்ளளவை எட்டியுள்ளது.
கடந்த சில நாட்களாக அவ்வப்போது அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக, நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. அ...