கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்: ஒபெக் அமைப்பு நாடுகளுக்கு மத்திய அரசு மீண்டும் கோரிக்கை
பெட்ரோலியப் பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள், கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து விலையில் நிலைத்தன்மை நிலவுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ட...
எரிபொருள் மீதான வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் வலியுறுத்தினார்.
இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்தின் போது பேசிய அவர், உலக அளவில் கச்சா எண...
2030ம் ஆண்டுக்குள், பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலந்து விற்பதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மாநிலங்களவையில் எழுத்துப்பூர...
ஈராக்கில் 2 எண்ணெய் கிணறுகள் குண்டுவீச்சால் தீப்பற்றி எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
அந்நாட்டின் கிர்குக் நகருக்கு 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கப்பாஸ் எண்ணெய் வயலில் (Khabbaz oilfield)...
உலக நாடுகளில் இரண்டாம் கட்ட கொரோனா அலை வீசக்கூடும் என்ற அச்சத்தின் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து 4 ஆவது நாளாக சரிவை சந்தித்துள்ளது.
பிரென்ட் கச்சா எண்ணைய் பூஜ்யம் புள்ளி 8 சதவிகிதம் குறை...
திருவாரூர் மாவட்டம் கமலாபுரம் அருகே ஓஎன்ஜிசி நிறுவன குழாயில் மீண்டும் கசிவு ஏற்பட்டு 1 ஏக்கர் பரப்பு விவசாய நிலத்தில் கச்சா எண்ணெய் பரவியுள்ளது.
மேல இருக்காட்டூர் கிராமத்திலுள்ள விவசாயி தனசேகரின் ...
கொரோனா பரவல் கட்டுக்குள் வராமல் இருப்பதுடன், பொருளாதார மீட்சியும் மெதுவாக இருப்பதால் கடந்த மாதம் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடந்த இறக்குமதியை விட கடந்த மாத இறக்கு...