சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் தாக்கல் செய்த ஜாமின் மனுவிற்கு பதிலளிக்க காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சித்ரா மீது தான் சந்தேகம் கொண்டதால் தான் அவர் தற்கொலை செய்து க...
மதுரை மாவட்டத்தில் புதிய இடங்களில் கிரானைட் குவாரிகளை தொடங்க மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை புதிய உரிமம் வழங்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கு, உயர்நீதிமன்ற நீ...
தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணைய விதிகளின்படி கட்டப்படுகின்றதா என அறிக்கை அளிக்க சுகாதாரத் துறைச் செயலாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான மனுவில் தி...
தியாகிகள் ஓய்வூதியம் கோரிய 99 வயது சுதந்திர போராட்ட வீரரின் கோரிக்கை பற்றி முடிவெடுத்து, நவம்பர் 26 ஆம் தேதிக்குள் தெரிவிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்...
அறநிலையத்துறை கோவில்களின் நிலங்களை கோவில் அல்லாத பிற பயன்பாடுகளுக்கு மாற்றக்கூடாது என தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் கோட்டை மாரியம்மன் கோவில், சென்னை நீலாங்கரை சக்தி ...
சென்னையில் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் மக்களை அனுமதிப்பதில் என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து வரும் 5 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ம...
முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை பெற்றவர்களுக்கு பரோல் வழங்குவது தொடர்பான சிறை விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பரோல் வழங்குவது...