உத்தரப்பிரதேசத்தின் பிரதாப்கரில் அரிய வகை உயிரினமான கங்கையாற்று டால்பினை அடித்துக் கொன்ற மூவரைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கங்கையாற்றில் வாழும் டால்பின் பாதுகாக்கப்பட்ட அ...
உத்தர பிரதேசத்தில் காசியாபாத் மாவட்ட மயானத்தில் உள்ள கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 23 பேர் உயிரிழந்தனர்.
முராத்நகர் பகுதியில் உள்ள மயானத்தில் உயிரிழந்த மனிதருக்கு இறுதி சடங்கு நடைபெற்ற...
உத்தரப்பிரதேசத்தில் சாதிப்பெயர் கொண்ட ஸ்டிக்கர்களை ஒட்டிய வாகனங்களைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கையைப் போக்குவரத்துத் துறை தொடங்கியுள்ளது.
அண்மைக்காலமாக வாகனங்களின் கண்ணாடிகளிலும், பதிவெண் பலகைகளில...
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியை இணைக்கும் வகையில் டெல்லி-வாரணாசி இடையே, புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்பகுதியில், பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்படும் நி...
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண்ணின் உடல் அவசரமாக எரியூட்டப்பட்டது சர்ச்சையானது என்பதால், பிரேத பரிசோதனைகளை தொடக்கம் முதல் முடிவு வரை வீடியோ பதிவு செய்ய வேண...
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் அமைக்கத் திட்டமிட்டுள்ள திரைப்பட நகரம் குறித்து பாலிவுட் திரைப் பிரபலங்களுடன் அம்மாநில முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
மும்பையில் உள்ள டிரைடன்ட் ஹோட்...
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 8 மாதங்களுக்குப் பின் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
கொரோனா பரவலைத் தடுக்க மார்ச் மாத இறுதியில் பள்ளி கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட...