கருணை அடிப்படையில் நியமனம் கோரும் மனுக்கள் மீது 6 மாதங்களுக்குள் முடிவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருணை அடிப்படையில் நியமனம் கோரும் மனு ஒன்றை ஒடிசா அரசு நிராகரித்தது வி...
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கில், உச்சநீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்ததை அடுத்து பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா நீதிமன்றத்தில் நவ்ஜோத் சிங் சித்து சரணடைந்தார்.
1988 ஆம் ஆண்டு சாலையில் வாகனம் நிற...
ஞானவாபி மசூதி விசாரணை தொடக்கம்
வாரணாசி ஞானவாபி மசூதி தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது
3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கு விசாரணை நடைபெறுகிறது
ஞானவாபி மச...
பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பான இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க, விசாரணைக் குழுவுக்கு மேலும் 4 வாரகாலம் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பெகாசஸ் விவகாரம் தொடர்பான வழக்கு இன்...
பாலியல் தொழிலாளர்களுக்கும் ஆதார் அட்டை வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலியல் தொழிலாளர்களின் நலன் கருதி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது 3 பேர் கொண்ட அமர்வு விசாரணை மேற்கொண்டது...
பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் நவ்ஜோத் சித்துவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர் இன்று பிற்பகல் பாட்டியாலா காவல் நிலையத்தில் சரண் அடைய உள்ளதாக தகவல் வெளிய...
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த வழக்கில் சிறையில் உள்ள மேலும் 6 பேரை விடுவிக்கத் தமிழக அர...