ஆக்சிஜன் தயாரிப்புக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் இறந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஸ்டெர்லைட் ...
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தேசிய அளவிலான ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்குவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கு ச...
தமிழகத்தின் கடும் எதிர்ப்பால் மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா குழுமம் மனு தாக்கல் செய்துள்ளது.
அதில், மூடப்பட்ட ஸ்ட...
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக, பெண் நீதிபதி ஒருவரை நியமிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக, தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்றத்திற்கோ, உச்சநீதிமன்றத்திற்கோ பெண் நீதிப...
மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி அளிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசியல் செயற்பாட்டாளர் தெஹ்சின் பூனாவாலா என்பவர் தாக்கல் செய்த மனுவில், கொரோனா இர...
திருநங்கைகள் நல வாரியம் அமைப்பது தொடர்பான விவகாரம்: மத்திய,மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
திருநங்கைகள் நல வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மும்பையைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் திருநங்கைகளுக்கு நல வாரியம் அமைக...
ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து வீடுகளில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழக்கு விசாரணை மேற்கொண்டனர்.
அந்த நீதிமன்றத்தில் பணியாற்றும் ஊழியர்களில் 44 பேர் கொர...