ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வுகளில் வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்கவில்லை என்பதால், 2011ஆம் ஆண்டு முதல் 2020 வரை அதன் தலைவர்களாக இருந்த 9 ஐஏஎஸ் அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்புமாறு மாநில தகவ...
திருப்பத்தூர் சட்டப்பேரவை தொகுதியில், தேர்தல் பணியில் ஈடுப்பட்டிருந்த உடற்கல்வி ஆசிரியர் மாரடைப்பால் பரிதபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை அருக...
முதுகுளத்தூர் அரசுப்பள்ளியில் பொது இடத்தில் அநாகரீகமாக குளித்து கொண்டிருந்ததால், அறிவுரை கூறிய சமையலரின் இரு சக்கர வாகனத்தை எரித்த ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட...
அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் 30 சதவீத ஊதிய உயர்வை தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதும் 58 ல் இருந்து 61 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் சுமார் 9 லட்சத்துக்கும் அத...
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர் என ஏற்கனவே 96 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும், 29 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டை பிருந...
திருச்சி அரசு பொறியியல் கல்லூரியில் பேராசிரியர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துவரும் சூழலில், மருத்துவ கல்வி இயக...
தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியை, மாணவிகள் என 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
லெஜிலியா அரசு உதவி பெறும் பள்ளி...