ஆந்திராவில் தமிழகத்தை சேர்ந்த 23 தனியார் மற்றும் அரசு பேருந்துகள் அம்மாநில அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வேலூரில் இருந்து ஆந்திர மாநிலம், சித்தூர், திருப்பதி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு இடையே தமிழ...
திருப்பூரில் ஸ்கூட்டர் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் ஸ்கூட்டரில் பயணித்த பெண் ஒருவர் பின்பக்க டயரில் சிக்கி இழுத்து செல்லப்படும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
கேரள மா...
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் அரசு பேருந்தில் தகுந்த ஆவணம் இல்லாமல் எடுத்து சென்ற ஒரு கோடியே 90 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
பஞ்சலிங்கபுரம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் க...
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே அரசு மேற்கூரை சேதமடைந்த பேருந்துக்குள் கனமழை கொட்டியதால் ஓட்டுனர், குடை பிடித்துக் கொண்டே ஒற்றைக் கையால் பேருந்தை ஓட்டிச்செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்ட க...
தமிழகம் - கர்நாடகா மாநிலங்களுக்கு இடையேயான அரசு பேருந்து சேவை சுமார் 8 மாதங்களுக்கு பிறகு தொடங்கியுள்ளது.
தமிழகம் - கர்நாடக மாநிலத்தை இணைக்கும் முக்கிய வழிப்பாதையாக சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெ...
கும்பகோணத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்தை நீதிமன்ற அமீனாக்கள் ஜெயங்கொண்டத்தில் ஜப்தி செய்ததால் அதில் பயணம் செய்த 28 பயணிகள் நடுரோட்டில் இறக்கி விடப்பட்டனர்.
...
டெல்லியில் இன்று முதல் முழு எண்ணிக்கையிலான பயணிகளுடன் பேருந்துகளை இயக்கலாம் என்று கெஜ்ரிவால் அரசு அனுமதியளித்துள்ளது.
மாநிலங்களுக்கு இடையையிலான பேருந்து போக்குவரத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது...