ஆன்லைன் மூலம் அதிக வட்டிக்கு உடனடி கடன் வழங்கி மோசடி செய்த சீனாவை சேர்ந்த கும்பல், பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை வெளிநாடுகளுக்கு பரிவர்த்தனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அமலாக்கத்துறை விசார...
வங்கி கடன் மோசடி வழக்கில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்பியுமான சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத், மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
பிஎம்சி வங்கியில் இருந்து 95 கோடி ரூபாய் கடன...
உடனடி கடன் வழங்கும் சீன செல்போன் செயலிகளின் பின்னணியை ஆராய அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கின் விபரங்களை ஹைதராபாத் போலீசாரிடம் கேட்டுள்ளனர்.
கடன் வழங்கி கந்துவட்டி வசூலிப்பதாகவும் ஆபாச வார்த்தைகளால்...
பிஎம்சி வங்கி மோசடி வழக்கு தொடர்பான அமலாக்கத்துறை விசாரணையில் ஆஜராகாமல் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தின் மனைவி வர்சா ராவத் தவிர்த்துள்ளார்.
இந்த வழக்கில் பிரவின் ராவத் என்பவர் கைது செய்யப்ப...
இணையம் வழியாக கடன் வழங்கும் 150 செல்போன் செயலிகளை முடக்கும்படி கூகுள் நிறுவனத்துக்கு ஹைதராபாத் சைபர் குற்றப்பிரிவு போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடன் தரும் நிறுவனங்கள் கந்து வட்டி மற்றும் துன்...
கிரிக்கெட் சங்க நிதி மோசடியில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லாவின் 11 கோடியே 86 லட்சம் ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
ஜம்மு-...
தவணை முறையில் பணத்தை வசூலித்து நிலமாக தருவதாகக் கூறி 1,137 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் அமலாக்கத்துறையினர் டிஸ்க் அசெட்ஸ் லீட் இந்தியா லிமிடெட் என்ற தனியார் நிறுவன நிர்வாகிகள் 4 பேரை கைது ச...