அதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்க கோரி சசிகலா தொடர்ந்த வழக்கு ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை அக...
வாக்கு எண்ணும் நாளில்தான் தபால் வாக்குகளும் எண்ணப்பட வேண்டும் என்று அதிமுக சார்பில் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில், சத்யபிரதா சாகுவ...
கர்ணன் படத்தில் வரும் கலவரம் 1995 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடந்தது என்பதால், 1997 ஆம் ஆண்டுக்கு முற்பகுதி என்பதை மாற்றக்கூறி இயக்குனரிடம் உதயநிதிஸ்டாலின் வேண்டுகோள் விடுத்த நிலையில் 1990 களின் பி...
அதிமுகவில் உட்கட்சித் தேர்தலை நடத்தக் கால நீட்டிப்புக் கோரப்பட்டுள்ளதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் உட்கட்சித் தேர்தலை நடத்தி ம...
அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கை நிராகரிக்கக் கோரும் மனுவுக்குப் பதிலளிக்க சசிகலாவுக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிம...
நாகையில் தேர்தல் முன்விரோதத்தில் அதிமுக - திமுகவினர் அரசு மருத்துவமனை வளாகத்தில் மோதிக்கொண்ட விவகாரம் தொடர்பாக 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது.
அண்மையில் ஆரியநாட்டுத் தெரு பகுதியில் வாக...
வாக்குப் பெட்டிகளைப் பாதுகாக்க வேண்டும் என திமுக அதிமுக தலைவர்கள் கூறியுள்ளது, கவனமாக இருக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுவதாகக் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிப் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித...