அண்டை நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்தை வழங்கியதற்காக இந்தியாவிற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் நட்பு நாடுகளான பூடான், மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம், மியான்மர் மற்று...
பிரதமர் நரேந்திர மோடி நாளை கொல்கத்தாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் 125 வது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் நடைபெறும் ‘பராக்ரம் திவாஸ்’ கொண்டாட்டங்களில் ப...
குஜராத்தின் அகமதாபாத் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டம், சூரத் மெட்ரோ ரயில் திட்டம் ஆகியவற்றுக்குக் காணொலியில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டியபின் பேசிய பிரதமர் மோடி,...
பரம்பரை, பரம்பரையாகத் தொடரும், வாரிசு அரசியல், ஜனநாயகத்தின் மிகப்பெரிய எதிரி என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.
இந்த வாரிசு அரசியல், வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்றப்பட வேண்டும் என்றும...
காங்கிரஸ் மூத்த தலைவரும், குஜராத்தின் முன்னாள் முதல்வரான மாதவ் சிங் சோலங்கி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 93.
பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்பு, குஜராத்தில் நீண்ட காலம் முதல்வராக பணியாற...
கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் ராஜ்கோட்டில் 1195 கோடி ரூபாய் செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்குக் காண...
நமது நாட்டின் மூவர்ண தேசியக் கொடி, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை மீறி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸால் பறக்க விடப்பட்ட தினம், ஒவ்வொரு இந்தியரின் நினைவில் நீங்க இடம்பெற்றிருப்பதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவ...