RECENT NEWS

அதிவேகமாக சென்றதால் மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்த பைக்.. 80% தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட இருவர் மருத்துவமனையில் அனுமதி..!

அதிவேகமாக சென்றதால் மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்த பைக்.. 80% தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட இருவர் மருத்துவமனையில் அனுமதி..!

Mar 15, 2025

அதிவேகமாக சென்றதால் மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்த பைக்.. 80% தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட இருவர் மருத்துவமனையில் அனுமதி..!

அதிவேகமாக சென்றதால் மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்த பைக்.. 80% தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட இருவர் மருத்துவமனையில் அனுமதி..!

Mar 15, 2025

முகப்பு

கள்ளக்குறிச்சியில் அதிகாலை பெய்த திடீர் மழையால் நெல் சேதம்..

Mar 01, 2025 06:59 AM

25

கள்ளக்குறிச்சியில் அதிகாலை பெய்த திடீர் மழையால் நெல் சேதம்..

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூ.கள்ளக்குறிச்சியில் அதிகாலை பெய்த திடீர் மழையால் நேரடி நெல் கொள்முதல் மையத்தில் கொட்டி வைக்கப்பட்டிருந்த சுமார் 5 டன் நெல் சேதமடைந்ததாக விவசாயிகள் கூறியுள்ளனர்.

வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்