தமிழ்நாடு
வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டுவீச்சு.. கொலைக்கு பழி வாங்கும் நடவடிக்கையா?.. போலீசார் விசாரணை..
Jan 01, 2025 09:42 AM
20
41
வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டுவீச்சு.. கொலைக்கு பழி வாங்கும் நடவடிக்கையா?.. போலீசார் விசாரணை..
சென்னை, வில்லிவாக்கம் பாரதி நகரில் வில்சன் என்பவரின் வீட்டு கேட்டின் முன்பு பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை கொளுத்தி வீசிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.